தலைநகர் கொழும்பில் ‘மலையகா’ அறிமுகமும் உரையாடலும் – மல்லியப்புசந்தி திலகர்

திகதி : ஆகஸ்ட் 10 ,2024
நேரம்: மாலை 4.30 மணிக்கு
இடம்: வினோதன் மண்டபம்,கொழும்பு தமிழ் சங்கம்
ஒழுங்கமைப்பு _ பாக்யா பதிப்பகம்

இவ்வரங்கில் மலையகா உள்ளிட்ட மலையக நூல்கள் காட்சிப்படுத்தலும் விற்பனையும் இடம்பெறவும் உள்ளது…

மலையகா’-மலையகப் பெண்களின் கதைகள்- தலைநகர் அறிமுக நிகழ்வை சிறப்பித்த* சட்ட்த்தணி திருமதி. சுகந்தி ராஜகுலேந்திரா* தொழிலதிபர் திருமதி. சண்முகப்பிரியா கார்த்திக்* ஆய்வாளர்கள் :- பூங்கோதை தங்கமயில் – கமலேஸ்வரி லெட்சுமணன்- பாத்திமா மர்ஜான் ஆகிய பெண் ஆளுமைகளுடன்…நன்றி : ஊடறு வெளியீடு Ranjani Pathmanathan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *