பெருந்தோட்ட சமூகத்தின் கனவுகள்’

கொழும்பில் ‘பெருந்தோட்ட சமூகத்தின் கனவுகள்’ எனும் தொனிப்பொருளில் நிகழ்வு வரக்காபொலை தமிழ் சமூக அபிவிருத்தி மன்றத்தின் 6 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘பெருந்தோட்ட சமூகத்தின் கனவுகள்’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு சனிக்கிழமை (18) கொழும்பில் உள்ள மகாவெலி மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *