Blog

உன்னத சங்கீதம் – -றஞ்சி (சுவிஸ்)

அண்மையில் பிரான்சில் இருந்து வெளிவந்த சனதருமபோதினியில் ஒரு கதை சாருநிவேதிதாவின் சிறுகதை. உன்னத சங்கீதம் என்ற தலைப்பு. பாலியல் தொழிலாளர்கள் மனநோயாளர்கள் திருடர்களுக்கு… என்று இப் புத்தகத்தை வெளியிட்டுள்ளனர் ஷோபாசக்தி சுகன் இருவரும். தமிழீழ விடுதலைப் போராளிகளால் மின்கம்பங்களில் கட்டப்பட்ட இந்த …

Read More

2000 மாம் ஆண்டில் பெண்கள் சந்திப்பு – தொகுப்பு றஞ்சி (சுவிஸ்)

கடந்த யூலைமாதம் 29,30ம் திகதிகளில் பெண்கள் சந்திப்பின் 19 வது தொடர் பிரான்ஸின் கார்கெஸ் சார்சல் நகரில் நடைபெற்றது. இச்சந்திப்பில் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 2000 மாம் ஆண்டில் பெண்கள் …

Read More

2000 மாம் ஆண்டில் பெண்கள் சந்திப்பு – தொகுப்பு றஞ்சி (சுவிஸ்)

கடந்த யூலைமாதம் 29,30ம் திகதிகளில் பெண்கள் சந்திப்பின் 19 வது தொடர் பிரான்ஸின் கார்கெஸ் சார்சல் நகரில் நடைபெற்றது. இச்சந்திப்பில் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் 2000 மாம் ஆண்டில் பெண்கள் …

Read More

10 வது வருடத்தில் சக்தி

இந்த வருடம் ஓகஸ்ற் மாத்துடன் சக்தி தனது பத்தாவது ஆண்டினை நிறைவு செய்யும் இந்தவேளையில் நாம் கடந்து வந்த பாதையை நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம.1990 ஒகட்டில் மைத்ரேயின் முழுமுயற்சியினாலும் சுகிர்தா கலிட்டா இராசநாயகம் ஆகீயோரின் பங்களிப்புக்களுடனும் காலாண்டிதழாக ஆரம்பிக்கப்பட்டது சக்தி. 1992ஆம் …

Read More

ஆழியாள் கவிதைகள் (அவுஸ்திரேலியா)

வீடு எனக்கோர் வீடு நாலு சதுர அறைகளும் (10 அடி –  10 அடி) நன்நான்கு மூலைகளும் நீள்சதுர விறாந்தைகளும் அற்றதோர் வீடு வேண்டும் எனக்கு. என்னைச் சுழற்றும் கடிகாரமும் என்னோடே வளரும் சுவர்களும் சுற்றி உயர்ந்து இறுகிய கல்மதில்களுமற்றதோர் வீடு வேண்டும் …

Read More

அக்கரைப் பச்சை

வந்தது. தனிமை அகதி வாழ்க்கை அவள் ஒரு கிழமையாக தனக்குள்ளேயே புலம்பி அழுதாள். தனது வயிற்றில் இருக்கும் கருவை என்ன செய்வது என்று தவித்தாள் எப்படி தனியாக தீபன் இல்லாமல் சமாளிப்பது என்று ஏங்கினாள். இரவு முழுவதும் தூக்கமில்லை. இல்லாவிட்டால் என்ன? …

Read More

சரிநிகர் பத்திரிகையில் வெளியான பெரும் சர்ச்சைக்குரிய கோணேஸ்வரிகள் கவிதை – றஞ்சி

பெண்களின் உறுப்புக்களான யோனி, மார்பு போன்ற வற்றை வைத்து ஆண்களால் கட்டுரைகள்,கவிதைகள் விமர்சனங்கள் என்பன எழுதப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வந்தன. அண்மைக்காலங்களில் பெண்கள் தமது உறுப்புக்களை வைத்து கதை, கட்டுரை, கவிதை,விமர்சனங்கள் என எழுதத்தொடங்கியுள்ளனர். உதாரணமாக மாலதிமைத்ரி, சல்மா, குட்டிரேவதி, திலகபாமா, ஆழியாழ், …

Read More