
ஊடறு -பெண் அனுபவங்களின் திரட்சி -இளைஞன்-
தமிழில் புலம்பெயர்வு இலக்கியம் என்ற வகைப்பாடு இன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ஈழத்தில் ஏற்பட்ட யுத்த நெருக்கடி ஈழத்தமிழர்களை பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர வைத்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் தமது வாழ்வியல் அனுபவங்களை இலக்கியமாக்கும் முயற்சியில் கவனம் செலுத்துகின்றனர். தமிழில் நடைபெறும் …
Read More