வானம் நோக்கியும், வாழ்வு நோக்கியும் – தேவா,ஜேர்மனி,

ஒவ்வொரு 2ஆண்டுகளுக்கு ஒருதடவை எங்கள் நகரத்தின் அண்மையிலுள்ள சிறு நகரமொன்றில் வீதிநாடகங்கள் என்ற தலைப்பில் நடனங்கள்,சர்க்கஸ்கள், நாடகங்கள் ,நகைச்சுவையோடிணைந்த நாடகங்கள்,இசைகள் என கலை-அரசியலை உள்வாங்கி நிகழ்வுகள் நடாத்தப்படுகிறது.  பிரபலங்களோ அல்லது கண்ணைபறிக்கும் கவர்ச்சிகாட்சியமைப்புக்களோ இன்றி யாவரும் நுகரும் வகையில் அந்த நகரத்தின் …

Read More

மாதவிடாய் – ஒரு மனித உரிமை சார்ந்த விடயமாகும் – ஷகீதா பாலச்சந்திரன்

உலக மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர்களுக்கு அவர்களின் வாழ்நாளின் பெரும்பகுதியில் மாதவிடாய் ஏற்படுகிறது. இலங்கையில் 4.2 மில்லியன் கணக்கானோர் மாதவிடாயை அனுபவிக்கின்றனர். மாதவிடாய் என்பது ஒரு தேர்வு அல்ல, இது மனித பெண் உடலில் இயற்கையாக இடம்பெறும்  ஒரு இயல்பான உயிரியல் …

Read More

ஒரு நொடி – பா.கங்கா (சிங்கப்பூர்)

நம் வாழ்வையே மாற்றும் அந்த ஒரு நொடி எங்கே எப்போது எப்படி வருமெனத் தெரியாது அந்த ஒரு நொடி நம்முன் எதிர்படும்போது நம்மை நாம் இழக்கலாம் மறக்கலாம் உணரலாம் இந்த உலகமே தலைகீழாகவும் இடம்பெயரலாம் அந்த ஒரு நொடியை எதிர்கொள்ளும்வரை எல்லாம் …

Read More

மலையகத்தில் ஒரு சிறு வேலைத்திட்டம் –

சமூக வேலைத் திட்டம் என்பது மனநிறைவான ஒன்றுதான். 30.06.2024 அன்று “மலையகா” நூல் அறிமுகம் சுவிஸ் சூரிச் இல் நடைபெற்றது. அந் நிகழ்வில், யாழ் பல்கலைக் கழகத்தில் பயிலும் மலையக மாணவி தர்ஷினி அவர்களால் உருவாக்கப்பட்ட “கசிவு” என்ற 8 நிமிட …

Read More

ஓவியை ஷயனா ரவிகுமார் அவர்களுடன் நேர்காணல்

தேசிய மட்டத்தில் பல ஓவிய கண்காட்சிகளிலும் , போட்டிகளிலும் பங்கு பற்றி விருதுகளை பெற்ற மட்டக்களப்பு சிசிலியா கல்லூரி மாணவி – கலந்து கொண்டவர் சர்வதேச விருது பெற்ற ஓவியை டிஷாந்தினி நடராஜா.

Read More