தலைநகர் கொழும்பில் ‘மலையகா’ அறிமுகமும் உரையாடலும் – மல்லியப்புசந்தி திலகர்

திகதி : ஆகஸ்ட் 10 ,2024நேரம்: மாலை 4.30 மணிக்குஇடம்: வினோதன் மண்டபம்,கொழும்பு தமிழ் சங்கம்ஒழுங்கமைப்பு _ பாக்யா பதிப்பகம் இவ்வரங்கில் மலையகா உள்ளிட்ட மலையக நூல்கள் காட்சிப்படுத்தலும் விற்பனையும் இடம்பெறவும் உள்ளது… மலையகா’-மலையகப் பெண்களின் கதைகள்- தலைநகர் அறிமுக நிகழ்வை …

Read More

மலையகா :கசப்பு மாறாத தேநீர்க் கதைகள் – அன்பாதவன்

“வாசகரே உங்களது அமைதி தவழும் இல்லத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் சுற்றியிருக்கையில் மனதுக்கு இதமளிக்கும் ஒரு கோப்பைத் தேநீரை உறிஞ்சும் போது, அதற்காக முந்தைய ஆண்டுகளில் உங்களுடையவற்றை விட எளியஇ ஆனால் உங்களுடையதைப் போன்றே இன்பமும் அமைதியும் நிலவிய ஆயிரமாயிரம் இல்லங்கள் சிதைக்கப்பட்டன. …

Read More