வண்ணத்திக் கனவுகள்
யாழினி யோகேஸ்வரன் நிறைந்த அமாவாசை கொடிய பல கனவுகளை நனவாக்கிச் சென்றிருக்கிறது கரிய இருளில் காதுகள் கூட கேட்கவில்லை கனவுகள் மீதேறிப் பயணிக்க கண்களுக்கு என்ன தேவை? மனம் தான் மாளிகையென மகிழ்வைத் தேடிப் புறப்பட்டது வண்ணத்தி ஒன்று அதன் இறக்கைகள் …
Read More