“சமூகத்தை ஆக்கிரமிக்கும் கிசு கிசு”

 Thanks -https://www.facebook.com/anfa.athi.1/posts/2232090157015669 நான் அறிந்து சொந்த நாட்டில் சொந்த ஊரில் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் ஆண்கள் உரிய வயதில் திருமணம் முடிக்கும் நிகழ்வை கிட்டத்தட்ட தற்கொலைக்குச்சமமானதாக பார்க்கிறேன்.அது எவ்வகையானது என்பது பற்றி விளக்கிக்கொண்டிருக்க முடியாது.இது ஒரு வகை சமூகத்திணிப்பாகவும் பின்பற்றலாகவுமே உள்ளது.அதிகம் …

Read More

முழு நீள திரைப்படம் ஒன்றில் நடிக்கவிருக்கும் திருநங்கை “அஞ்சலி”

திருநங்கைகள் சமூகத்தில் இன்னமும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வந்தாலும், மாலிவுட் அதாவது மலையாள திரையுலகம் இதில் ஒரு புரட்சியை செய்துள்ளது என்றே சொல்லவேண்டும். மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி தனது அடுத்த படத்தில் திருநங்கை அஞ்சலி அமீர் …

Read More

நவீனத் தமிழ்க்கவிதைப் புலத்தில் ஈழத்துப்பெண் கவிஞர்கள் – தி. சுதேஸ்வரி

முன்னுரைபெண்கள் அன்று முதல் இன்றுவரை ஆணாதிக்கத்தில் சிக்குண்டு துன்புறுத்தப்படுகின்றனர். இதனை ஈழப்பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை எதிர்த்து போர்க்குரல் கொடுப்பதையும் இதழ்களின் பங்களிப்பு பற்றியும் இக்கட்டுரையில் பின்வறுமாறு காணலாம்: ஆதிகாலம் முதல் இன்றைய …

Read More

“யாருக்கும் இல்லாத பாலை”

  லதாவின்( சிங்கப்பூர் ) “யாருக்கும் இல்லாத பாலை” கவிதைத் தொகுப்பு. போரின் வலியையும் துயரத்தையும் , எளிமையான அழகியலோடு கவிதைகளைப் படைத்துள்ளார். இன்பமும் துன்பமும் சக மனிதர்கள் மீதான அன்பையும் காதல் உறவுகள் என்று வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களையும் . …

Read More

தலைப்பிலி கவிதை

-யாழினி யோகேஸ்வரன்- தேசாந்திரங்கள் கடந்து வந்திருக்கிறாய் நீ உனது வருகையின் பிம்பங்களால் கண்ணாடி முகங்கள் சிதறல்களாய் மாற்றப்பட்டிருக்கின்றன உன் பிரசன்னம் வாயிலோடு நில்லாமல் வலியன் போல சுற்றிக் கொண்டது எனதாழ் மனதில் துரோகம் துப்பிய எச்சிலென தூக்கி வீசப்பட்ட எனதங்கங்கள் இன்னும் …

Read More

ஒரு துப்பாகியும் ஒரு மோதிரமும்

கபிலன் சிவபாதம் நான் சொல்ல வாற எல்லாத்தோடையும் நீங்கள் ஒத்துபோகணும் என்று இல்லை. நான் சொல்வது மட்டுமே சரி என்றும் இல்லை. நிறைய விடயங்கள் கலாச்சார காவலர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.அதற்காகவே  பல நாள் என்னை பெஸ்புக் பக்கங்களில் கழுவியுத்தலம். நான் சொல்கின்ற பெரும்பாலானவை வெளிநாட்டு வாழ்க்கை முறைக்கு தான் பொருந்தும். இதை கொண்டு …

Read More

சாவித்திரிபாய் புலே என்கிற இந்தப் பெயரை உச்சரிக்காமல் போனால் வரலாறு நம்மை மன்னிக்காது .

 thanks – பூ.கொ. சரவணன் -https://www.facebook.com/photo.php?fbid=1355878947776511&set=a.213184632045954.57272.100000632559754&type=3&theater ‘ஓ! இறைவனே எது எங்களின் மதம் என்று சொல்! ஓ இறைவனே! எங்களின் வாழ்க்கையைச் செம்மையாக நடத்த வழிகாட்டும் மதத்தைக் கற்பி. ஒருவருக்கு எல்லா வசதிகளும், மற்றையோர் ஒடுக்கப்படுவதும் நிகழும் இப்போதைய மதம் பூமியை …

Read More