வீடு பற்றியதோர் பயம்

கெகிறாவ சுலைஹா நிஜமான வீடொன்றுள் சென்று வந்து நிரம்பத்தான் நாளாகி விட்டது. உயிர்க்குலை பதறும், சின்னக் கால்கள் சுதந்திரமாய் நீட்டி பாட்டி வீட்டுக்குள் படுத்துறங்கிய பிஞ்சு நாட்களில் காடைத்தனங்களின் பிடியில் வேலிகளே வந்து பயிர் மேய்ந்த எவர்க்கும் சொல்லவியலாக் கதைகளை மூட்டைப் …

Read More