அதிகாரக்குறி / அதி ‘காரக்’ குறி

சிமோன்தீ நீண்ட நெடுமூச்செறிந்த மௌனங்கள் தாங்கிய அந்த நிமிடங்களை எவ்வாறோ கடந்தாக வேண்டும் எப்படி? கிருஷ்ணனின் தசாவதாரத்தில் பெண்கள் பலிக்களங்களில் என எழுதி வைத்தார்கள் போலும் புராணர்கள் அவர்களின் தினவெடுத்த குறிகளின் அதிகாரத்துடன் யாரும் அக்கறைப்படாத பூக்களின் அழகியல்கள் கசக்கிப் பிழிந்து …

Read More

ஆதிரை – எனது வாசிப்பு

– ரவி:-  (Thanks  –http://www.globaltamilnews.net/) நாவல்களில் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றபோது அங்கே தனியானவொரு  உண்மை மட்டும் இருப்பதற்கு இடமில்லை. வேறு வேறு உண்மைகள் இருக்கும் சாத்தியம் உண்டு. அதை  ஆசிரியர் கதை சொல்லலின்போது அங்கீகரித்தபடி அதற்குள்ளால் நகரவேண்டும். அதற்கு உண்மையில்  ஒருவர் …

Read More