அதிகாரக்குறி / அதி ‘காரக்’ குறி
சிமோன்தீ நீண்ட நெடுமூச்செறிந்த மௌனங்கள் தாங்கிய அந்த நிமிடங்களை எவ்வாறோ கடந்தாக வேண்டும் எப்படி? கிருஷ்ணனின் தசாவதாரத்தில் பெண்கள் பலிக்களங்களில் என எழுதி வைத்தார்கள் போலும் புராணர்கள் அவர்களின் தினவெடுத்த குறிகளின் அதிகாரத்துடன் யாரும் அக்கறைப்படாத பூக்களின் அழகியல்கள் கசக்கிப் பிழிந்து …
Read More