வளையும் சாலைகளில்

எஸ்தர்.(மலையகம்) திருகோணமலையிலிருந்து.  நீ அங்கு இல்லை என்று தெரிந்தப்பின்னும் உன் சாலைகளை தேடி வந்திருக்கிறேன் நீண்ட நாட்களுக்கு பின், அது வெறுச்சோடிக் கிடப்பதைக் குறித்து கவலைகள் மட்டும் என்னை தொடரவில்லை அங்கே சிரிப்பூட்டும் கேலிகளும் சிலிர்ப்பூட்டும் கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றது, புறாக்கள் …

Read More