உருக்காக உருப்பெற்றவள்….
– ஆதிலட்சுமி -8..3.2015 சின்னச்சின்ன வலிகளுக்கே பெருங்குரலில் அழுதவள்… இருளுக்குள் இறங்குவதற்கு இதயம் படபடத்தவள்.. ஓடிவிளையாடுவதும் மரங்களில் ஏறுவதும் பெண்ணுக்கு அழகல்ல என ஒதுங்கியவள்.. கூட்டத்தின் நடுவே செல்லவும் குரலெடுத்துப்பேசவும் துணிச்சலற்று தொடைநடுங்கி நின்றவள். துரத்தப்பட்டபோது ஓடத்தெரியாமல் மானாய் மருண்டு …
Read More