உருக்காக உருப்பெற்றவள்….

– ஆதிலட்சுமி  -8..3.2015   சின்னச்சின்ன வலிகளுக்கே பெருங்குரலில் அழுதவள்… இருளுக்குள் இறங்குவதற்கு இதயம் படபடத்தவள்.. ஓடிவிளையாடுவதும் மரங்களில் ஏறுவதும் பெண்ணுக்கு அழகல்ல என ஒதுங்கியவள்.. கூட்டத்தின் நடுவே செல்லவும் குரலெடுத்துப்பேசவும் துணிச்சலற்று தொடைநடுங்கி நின்றவள். துரத்தப்பட்டபோது ஓடத்தெரியாமல் மானாய் மருண்டு …

Read More

மெளனச்சிறைகளுள் வாடும் பெண்களின் துயரங்கள்….(சில உண்மைகளின் தொகுப்பு)

ஜெஸீமா ஹமீட் மாத்தளை   பெண்களுக்கும் ஒரு சமூக அங்கீகாரத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் 1911 இல் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச மகளிர் தினம் எத்தனையோ கருப்பொருள்களைத் தாங்கி ஒரு சகாப்தத்தை தாண்டி வந்திருப்பினும் இன்னும் அம்பலத்துக்கு வராத இருட்டுச் சிறைகள் …

Read More

சோதனைச் சாவடி!

 -லுணுகலை – ஸ்ரீ- கோடி கவிகளில் கொட்டியே வைத்தாலும்  ஓடியோய்ந்துப் போகாதே ஓர்நாளும் — சோடி  விழியோடு டைத்துவெளி யேறும்நீர்க் குஞ்சால்  வழிமாறா தென்றன் வலி. மீசை அரும்பா மிடறு முதிரா:அவ்  ஈசல் பருவ இளவல்கள் — ஊசலாடும்  மூசிப் பருக …

Read More

பெண் எனும் பொருள்-விற்பனைக்கு பெண்கள்,சிறுமிகள், –

தமிழில் விஜயசாய் ‘சிறந்த பத்திரிகையாளராக வர வேண்டும் என்று விரும்புவோருக்கெல்லாம் மிகச் சிறந்த முன் மாதிரியாக திகழ்பவர் லிடியா காச்சோ. அசாத்திய துணிச்சல்காரரான இந்த பெண்மணி, எவரும் ஒரு பொருட்டாகவே கருதாததொரு சிறுபான்மைப் பிரிவினர் மீது அக்கறைக் கொண்டு அவர்களைப் பாதுகாக்கவும்- …

Read More

நூற்றியொராவது நபர்

மார்ச் 8 முன்னிட்டு  ஊடறுவில் பல ஆக்கங்கள் ஒரே நேரத்தில் பிரசுரமாகின்றன  கெகிறாவ ஸஹானா. நூற்றியொராவது நபர்   ஒரு நல்லவனைப்போல நடித்து அருகில் வருகிறாய். நான் கேட்காதபோதும் உதவிகள் செய்கிறாய். என்றோ ஒருநாள் நீயும் என் பட்டியலில் சேர்ந்த நூற்றியொராவது …

Read More

‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்தை முன் வைத்து!

குட்டிரேவதி பாரதத்தாயின் புதல்வர்கள்! ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப்படத்தைக் காரணமாக வைத்து, நிறைய விவாதங்களை எழுப்பலாம். அந்த அளவிற்கு, அந்தப்படம் தூண்டுதல்களையும் இடைவெளிகளையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது. முதலில், ‘இந்தியாவின் மகள்’ என்ற டைட்டிலுக்குப் பதிலாக, ‘பாரதத்தாயின் புதல்வர்கள்’ என்று வைத்திருக்கலாம். அந்த …

Read More