அண்மைய ஆக்கங்கள்

View All

​அநீதியின் நிழலில் ஒரு நீதிப் போராட்டம்: கிருசாந்தி குமாரசுவாமி படுகொலை

Thanks :- அன்புடன் சூரி சின்னத்துரை –https://www.facebook.com/profile.php?id=100083053181469 யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி கிருசாந்தி சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதன் முப்பதாம் ஆண்டு 2026.09.07, இன்றாகும். ​அநீதியின் நிழலில் ஒரு நீதிப் போராட்டம்: …

கட்டுரை

View All

றப்பர் பாலில் விழுந்து மறையும் கண்ணீர்! -இசங்கா சிங்ஹ ஆரச்சி

Thanks Maatram – தமிழில்: சுப்ரமணியம் நயன கணேசன் நூற்றாண்டு கால றப்பர் தோட்ட தொழிலாளர்களின் சோகக் கதை 1938ஆம் ஆண்டு வெளிவந்த ‘சமசமாஜ’ பத்திரிகை இந்நாட்டு றப்பர் தோட்டத் தொழிலாளர்களின் முதலாவது போராட்டத்தை இலங்கை வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தப் …

விமர்சனம்

View All

“ஊடறு பெண்கள் அமைப்பு” தங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கின்றது

பிரதமர் இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பெண் அரசியல் தலைவர் என்ற காரணத்தினாலும்,பெண் என்ற ரிதியிலும் பகிரங்கமான இழிவு படுத்தல்கள் ,வன்மம் நிறைந்த அவதூறு பிரச்சாரங்கள், மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் போன்ற நாகரிகம் அற்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத் …

சினிமா

View All

மனதைத் தொடும் அழகியல் தலைப்பு. நீளிரா -றஞ்சி

அது ஒரு பயங்கரமான இரவின் திகிலையும் நடுக்கத்தையும் எம்முள்ளேயும் உண்டாக்கியது. 1987ஆம் ஆண்டில் இந்திய அமைதி காக்கும் படையினர் வந்த காலத்தில் இலங்கையின் வட கிழக்கில் இந்திய இராணுவத்தினரால் நடந்த வன்முறைகள் கொலைகளை நினைவில் கொண்டு வந்தது. நீளிரா படத்தில் காட்டப்பட்ட …

அந்தோனி

அரங்கியல்

View All

இன்றைய கோடியோரக் கூடலும் ச. கலையரசியும்

27.04.2025 இன்று நடைபெற்ற கோடியோரக் கூடல் சமூகத்தின் பல்வேறு பக்கங்களையும் துழாவி பார்த்து மனித வாழ்வின் மகத்துவத்தை உணர்வதற்கு முயன்றது. அதற்கு ச. கலையரசி யின் “இருத்தல்” நாடகம் ஊற்றுக்கண்ணாய் இருந்தது. இது கலையரசி எழுதிய, நெறியாள்கை செய்த முதல் நாடகம். …

சிறுகதை

View All

கனவு

-சுந்தரிமணியன், புதூர் வைகறையில் எழுந்த குளிர்ந்த காற்று நர்மதாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்பனிக்காலத்தில் ஒரு பக்கம் குளிராகவும் ஒரு பக்கம் வெப்பத்தையும் வாரி வழங்கிக் கொண்டிருந்தது. அவளது கணவன் மணிமாறன் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவனது அருகில் சென்று அவனது …

பதிவு

View All

​அநீதியின் நிழலில் ஒரு நீதிப் போராட்டம்: கிருசாந்தி குமாரசுவாமி படுகொலை

Thanks :- அன்புடன் சூரி சின்னத்துரை –https://www.facebook.com/profile.php?id=100083053181469 யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி கிருசாந்தி சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதன் முப்பதாம் ஆண்டு 2026.09.07, இன்றாகும். ​அநீதியின் நிழலில் ஒரு நீதிப் போராட்டம்: …

இதழியல்

View All

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது

இந்தியப் பெண்களின் மருத்துவ வரலாற்றையும், சமூக விடுதலையையும் பற்றிப் பேசும்போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது. 2007 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்நூல், தற்போது கூடுதல் தகவல்கள் மற்றும் அரிய புகைப்படங்களுடன் …

செவ்வி

View All

”இந்தியா இப்போது இஸ்ரேலின் நண்பனாக ஆதரவளிப்பது வெட்கக்கேடானது” – அருந்ததி ராய்

நன்றி- தடாரி இணையத்தளம் – https://thadari.com/arundhati-roy-modi-trump-interview/ஜி.குப்புசாமி) https://www.facebook.com/gkuppuswamy62 சமீபத்தில் வெளிவந்திருக்கும் அருந்ததி ராயின் ‘Mother Mary Comes to Me’ என்ற சுயசரிதை நூல் வெளியீட்டையொட்டி, THE NEWYORK TIMES, August 30 இதழில் வெளிவந்த நேர்காணல்.பேட்டி கண்டவர் : Lulu …

உரையாடல்

View All

பெண்களை ஏன் தேர்ந்தெடுத்துக் கோவிலில் பொட்டுக்கட்ட அனுப்பினார்கள்? பி.ஆர்.திலகம்

‘’ பெண்களை ஏன் தேர்ந்தெடுத்துக் கோவிலில் பொட்டுக்கட்ட அனுப்பினார்கள்?’’ 78 வயதுக் கலைஞரான அன்று எழுப்பப்பட்ட கேள்வி.? தேவதாசி மரபைச் சேர்ந்த இறுதித்தலைமுறை சார்ந்தவரான திருவாரூர் திலகம் என்கிற 78 வயதான மூதாட்டியைச் சந்தித்து பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பேட்டியின் …

அறிவிப்பு

View All

அஞ்சலி

எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் தோழர் வள்ளியம்மை சுப்பிரமணியம், அவர்கள் காலமானார்.

அணையா விளக்கு

வேண்டுகோள்

View All

பில்கிஸ்பானு – பேசுகிறேன்

அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டி ருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 …

ஆளுமைகள்

View All

தோழர் செல்வி (செல்வநிதி தியாகராஜா) அவர்களின் 35ம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

30.08.1991 இல் கொல்லப்பட்ட ஈழத்து கவிஞரும், “தோழி” இதழின் ஆசிரியரும், பெண்ணிலைவாதியுமான தோழர் செல்வி (செல்வநிதி தியாகராஜா) அவர்களின் 35ம் ஆண்டு நினைவு நாள் இன்று……. செல்வநிதி தியாகராசா ஈழத்துக் கவிஞரும், பெண்ணிலைவாதியும் ஆவார். இவர் செல்வி எனும் பெயரினால் பெரிதும் …

முக்தா சால்வே: முதல் தலித் பெண் எழுத்தாளர்!

தமிழாக்கம்: சங்கமி – Thanks : https://dalitmurasu.com முக்தா சால்வே இந்தியாவின் பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திரர்களும் தீண்டத்தகாதவர்களும் – பார்ப்பனியத்தால் எப்படி விலங்கினும் கீழாக – கொடுமையாக நடத்தப்பட்டார்கள் என்பதை மகாத்மா ஜோதிராவ் புலே, பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் …

Farah Rumy – ஃபரா ரூமி இன்று சுவிஸ் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்!

நன்றி: சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் தேசிய கவுன்சில் அலுவலகத்தில் அவரது பணியில் அதிக வெற்றிகளை பெற ஊடறு சார்பாக வாழ்த்துகிறோம் சுவிஸ் நாட்டின் 26 மாநிலங்களிலிருந்து (Canton)-Helvetia Bern பாராளுமன்றுக்கு 200 உறுப்பினர்கள் தெரிவாக்கம் செய்யப்படுகிறார்கள். இந்த …

80 களின் ஆரம்பகால செயல்வாத பயணங்கள் –

நன்றி – மிளிர் வலையொளி” “இப்பகிர்வானது 80 களின் ஆரம்பகால செயல்வாத பயணங்களையும் அவை தொடர்பான அனுபவ பகிர்வையும் உள்ளடக்கியது”தோழமையோடு அறிவையும், அனுபவத்தையும் பகிரும் தொடர் 06 இல் பெண்ணிலைவாத செயல்வாதி சர்வம் கைலாசபதி அவர்களை சந்திக்கிறோம். இலங்கையில் 80 களின் …

ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் முன்னணிப் போராளி வள்ளியம்மை

ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் கதையை, அவற்றின் தாக்கங்களையும் வலிகளையும் முன்னணிப் போராளி ஒருவரின் இணையராயும், இன்னொரு இளம் போராளியின் அன்னையாயும் இரண்டாம் நிலையில் நின்று எதிர்கொண்ட ஒருவரின் உண்மை அனுபவங்களின் உணர்வுபூர்வமான தொகுப்பு. அதாவது அறுபது, எழுபதுகளில் இலங்கையின் வட …