அண்மைய ஆக்கங்கள்
View All
Marriage Cops -தேவா, கால்ஸ்ரூக,
29.5.2025 ஜேர்மனியில் Bayern என்ற மாநிலத்தில் வருடத்துக்கு ஒரு தடவை பலநாடுகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல கலைச்சினிமாப்படங்கள் அங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்தியஇயக்குனர்Shashwati Talukar வினால் உருவாக்கப்பட்ட படைப்பான,,Marriage Cops,,தலைப்போடு விவரணசினிமாப்பட வரிசையில் அங்கு திரையிடப்பட்டது. வடஇந்தியாவில் இயங்கும் பொது-ஆனால் காவல்துறையை உள்ளடக்கிய …
கட்டுரை
View All
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம்: அடுத்த சந்ததிகளின் ஆயுளினுள்ளும் திருத்தப்படமாட்டாதா? – சபானா குல் பேகம்
ஆசிரியர் குறிப்பு: முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்துடன் தொடர்புடைய “சட்டத்தில் நீதியைத் தேடி” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. வெளியீட்டு நிகழ்வின் போது நூலின் ஆசிரியர் சட்டத்தரணி …
விமர்சனம்
View All
எம்.பி. சரோஜனி பால்ராஜின் கூற்று, ஒரு நல்ல அரசாங்கத்தின் பிரதிபலிப்பாக இருக்க முடியாது- geethika dharmasinghe.
பல பெண்கள் முற்றிலும் ஆணாதிக்கவாதிகள், ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்ட, சமூக மற்றும் கலாச்சார கட்டமைப்புகளை வலுப்படுத்துகிறார்கள், அவர்களுக்கு அவர்களின் ஆசீர்வாதங்களை வழங்குகிறார்கள். ஆணாதிக்கத்தை ஒழிப்பதற்கும், பெண்களின் உரிமைகளை விட ஆண்களுக்கு முன்னுரிமை அளித்து சாதகமாக்கும் சட்ட, சமூக மற்றும் கலாச்சார …
சினிமா
View All
Marriage Cops -தேவா, கால்ஸ்ரூக,
29.5.2025 ஜேர்மனியில் Bayern என்ற மாநிலத்தில் வருடத்துக்கு ஒரு தடவை பலநாடுகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல கலைச்சினிமாப்படங்கள் அங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்தியஇயக்குனர்Shashwati Talukar வினால் உருவாக்கப்பட்ட படைப்பான,,Marriage Cops,,தலைப்போடு விவரணசினிமாப்பட வரிசையில் அங்கு திரையிடப்பட்டது. வடஇந்தியாவில் இயங்கும் பொது-ஆனால் காவல்துறையை உள்ளடக்கிய …
அரங்கியல்
View All
இன்றைய கோடியோரக் கூடலும் ச. கலையரசியும்
27.04.2025 இன்று நடைபெற்ற கோடியோரக் கூடல் சமூகத்தின் பல்வேறு பக்கங்களையும் துழாவி பார்த்து மனித வாழ்வின் மகத்துவத்தை உணர்வதற்கு முயன்றது. அதற்கு ச. கலையரசி யின் “இருத்தல்” நாடகம் ஊற்றுக்கண்ணாய் இருந்தது. இது கலையரசி எழுதிய, நெறியாள்கை செய்த முதல் நாடகம். …
சிறுகதை
View All
பெருநாள் – ஹேமா(சி ங்கப்பூர்)
Thanks :- தி சிராங்கூன் டைம்ஸ் மழைநீர் ஊறிய சுவரில் வெயில் பட்டு ஏறிய வெதுவெதுப்பு எறும்புகளுக்கு ஏதுவாய் இருந்திருக்க வேண்டும், வீடெங்கிலும் எறும்புகள். அலமாரி, துணி, ஜன்னல், மேசை என்று அனைத்திலும். வலை அலமாரியின் கால்கள் மூழ்கியிருந்த பீங்கான் குவளை …
பதிவு
View All
‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’
Thanks Maatram மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் இறுதிப் போரின்போது படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஆயிரக்கணக்கான உறவுகள் நேற்று முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினர். போர் நிறைவடைந்து, 16 வருடங்களானதை முன்னிட்டு கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, சரணடைந்த தங்களுடைய உறவுகளை நினைவுகூர்ந்து நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினார்கள். …
இதழியல்
View All
திருநங்கைகளின் வாழ்க்கையை இவ்வளவு துல்லியமாகக் காட்டிவிட முடியுமா?
அவர்களின் பண்பாட்டையும், சமுதாயத்தில் சரியாகக் காலூன்றாத அவர்களின் அவல நிலையையும் இவ்வாறு எழுத முடியுமா? முயன்றிருக்கிறார் சமுத்திரம்; வெற்றியும் பெற்றிருக்கிறார். திருநங்கைகள் வசிக்கும் இடங்கள், சூழ்நிலைகள், விழாச்சடங்குகள் ஆகியவை நன்கு உணர்த்தப்பட்டுள்ளன. திருநங்கைகளைப்பற்றிய சமுதாயப் பொறுப்புணர்ச்சியும், மனிதநேயமும் மிகுந்த அக்கறையோடு இந்நாவலில் …
செவ்வி
View All
80 களின் ஆரம்பகால செயல்வாத பயணங்கள் –
நன்றி – மிளிர் வலையொளி” “இப்பகிர்வானது 80 களின் ஆரம்பகால செயல்வாத பயணங்களையும் அவை தொடர்பான அனுபவ பகிர்வையும் உள்ளடக்கியது”தோழமையோடு அறிவையும், அனுபவத்தையும் பகிரும் தொடர் 06 இல் பெண்ணிலைவாத செயல்வாதி சர்வம் கைலாசபதி அவர்களை சந்திக்கிறோம். இலங்கையில் 80 களின் …
உரையாடல்
View All
பெண்களை ஏன் தேர்ந்தெடுத்துக் கோவிலில் பொட்டுக்கட்ட அனுப்பினார்கள்? பி.ஆர்.திலகம்
‘’ பெண்களை ஏன் தேர்ந்தெடுத்துக் கோவிலில் பொட்டுக்கட்ட அனுப்பினார்கள்?’’ 78 வயதுக் கலைஞரான அன்று எழுப்பப்பட்ட கேள்வி.? தேவதாசி மரபைச் சேர்ந்த இறுதித்தலைமுறை சார்ந்தவரான திருவாரூர் திலகம் என்கிற 78 வயதான மூதாட்டியைச் சந்தித்து பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பேட்டியின் …
அறிவிப்பு
View All
“சேறு” குறுந்திரைப்படம்
29/3/2025 லிப்சியாவின் எழுத்து, இயக்கத்தில் உருவாகிய “சேறு” குறுந்திரைப்படம் வருகின்ற 29/03/2025 சனிக்கிழமை மாலை 4:00மணிக்கு யாழ்ப்பாணம் செல்வா மினி திரையரங்கில்(ஈழத்திரை) திரையிடப்படவுள்ளது.
வேண்டுகோள்
View All
பில்கிஸ்பானு – பேசுகிறேன்
அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டி ருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 …
ஆளுமைகள்
View All80 களின் ஆரம்பகால செயல்வாத பயணங்கள் –
நன்றி – மிளிர் வலையொளி” “இப்பகிர்வானது 80 களின் ஆரம்பகால செயல்வாத பயணங்களையும் அவை தொடர்பான அனுபவ பகிர்வையும் உள்ளடக்கியது”தோழமையோடு அறிவையும், அனுபவத்தையும் பகிரும் தொடர் 06 இல் பெண்ணிலைவாத செயல்வாதி சர்வம் கைலாசபதி அவர்களை சந்திக்கிறோம். இலங்கையில் 80 களின் …
ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் முன்னணிப் போராளி வள்ளியம்மை
ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் கதையை, அவற்றின் தாக்கங்களையும் வலிகளையும் முன்னணிப் போராளி ஒருவரின் இணையராயும், இன்னொரு இளம் போராளியின் அன்னையாயும் இரண்டாம் நிலையில் நின்று எதிர்கொண்ட ஒருவரின் உண்மை அனுபவங்களின் உணர்வுபூர்வமான தொகுப்பு. அதாவது அறுபது, எழுபதுகளில் இலங்கையின் வட …
இலங்கைத் தமிழ்ப்பெண் எழுத்தாளர்: பரந்தன் கலைப்புஷ்பா
இலங்கைத் தமிழ்ப்பெண் எழுத்தாளர்: பரந்தன் கலைப்புஷ்பா!இலங்கைப்பெண் எழுத்தாளர்களில் எண்பதுகளில் இலங்கை வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகளில் அடிபட்ட பெயர்களிலொன்று பரந்தன் கலைப்புஷ்பா. மண்டூர் அசோகா, மண்டைதீவு கலைச்செல்வி வரிசையில் ஊர்ப்பெயரை முன் வைத்து எழுதிய பெண் எழுத்தாளர் என்பதால் இவர் பெயர் என் …
முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (71) எம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளா்
அவரின் சாதனைக்கும் திறமைக்கும் எமது வாழ்த்துகள் பெருமை கொள்கிறோ மா..பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் …
மட்டக்களப்பில் வாசுகியின் ஓவியக் கண்காட்சி
மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பெண்ணிலை வாதக் கலைச் செயற்பாட்டாளராகிய கமலா வாசுகியின் ஓவியங்களின் கண்காட்சி இன்று புதன்கிழமை (05) மட்டக்களப்பு லேடி மனிங் ட்றைவிலுள்ள இல – 55 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் ஆரம்ப நிகழ்வில், பேராசிரியர் …