Blog

பெண்ணுக்கு ஃபேஸ்புக் ஒரு போராட்டக் களமே …( 2015)மலையாளத்தில்: அருந்ததி. பி.தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா

புரட்சி என்பது வரலாறு அசைபோடுவதற்கான ஒரு சொல் மட்டுமே என்ற என் பதினேழு வருட எண்ணத்தை திருத்தியபடி வந்து சேர்ந்தது அரபு வசந்தம் (arab spring). துப்பாக்கிக் குழல் வழியாக அல்லாமல் சோஷியல் மீடியா வழியாகத் துவங்கியது முல்லைப் பூ புரட்சி. …

Read More

சபையை உறைய வைத்த காத்தாயி நாடகம்- மாதவி சிவலீலன் -11.06.2022

சனிக்கிழமையன்று Trinity Centre, East Ham இல் மலையக இலக்கிய மாநாடு ஒருநாள் நிகழ்வாக நடைபெற்றது. அங்கு சிறப்பு நிகழ்ச்சியாக ‘காத்தாயி’ நாடகம் சாம் பிரதீபன், ரஜித்தா சாம் தம்பதியினரால் மேடையேற்றப்பட்டது. இந்நாடகம் பற்றிய விளம்பரங்கள் முன்னதாக வந்த வண்ணமிருந்த போது …

Read More

ஈழத்துத்தமிழ்ப் பெண்கவி ஆளுமைகள் – மாதவி சிவலீலன் -லண்டன்

`மரணமூறும் கனவுகள்` என்கின்ற கவிதைத் தொகுதியை 2015ஆம் ஆண்டு வெளியிட்ட யாழினி, இந்நூலில் இடம்பெறும் கவிதைகளைப் பெரும்பாலும் 2006 தொடக்கம் 2008 வரையான காலப்பகுதியில் எழுதியிருக்கின்றார். ஈழத்தில் போரும் அதனால் ஏற்பட்ட அவலங்களும் கொலைகளும் பெண்கள் மீதான வன்முறைகளும் கருத்துரிமை மறுப்புக்களும் …

Read More

மெய்வெளியின் “காத்தாயி காதை

மெய்வெளியின் “காத்தாயி காதை”விம்பம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையக இலக்கிய மாநாடு-2022 இல் மெய்வெளியின் தயாரிப்பில் மேடையேறிய காத்தாயி காதை : பங்கேற்கும் கலைஞர்கள் சாம் பிரதீபன்,றஜித்தா,சுஜித்,காண்டீபன்,அலன், றித்திக்,அனுஷன், இசைப் பிரயோகம் -ஷாருகா,அஞ்சனா, -அரங்கமைப்பு கைவினைப்பொருட்கள் ஒப்பனை வேட உடைத் தயாரிப்பு …

Read More

யாழ்ப்பாணத்தில் முதலாவது வானவில் சுயமரியாதை நடை

இந்த சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும் சமூக பொறுப்புடையவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு LGBTIQA+ சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் : Priyatharsan #jaffnapride#pridemonth2022#lgbtqia#JaffnaGiftshttps://www.facebook.com/111438168248344/posts/117981110927383/

Read More

‘பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள்’ நாடகம்

அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் பெண்கள் அபிவிருத்தித்திட்டப்பிரிவினர் கடந்த 19.12.2004 ;அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பூச்சிகள் அரிக்கும் கண்ணிமைகள் பெண்கள் பிரச்சனைகளைப் பேசம் நாடகம் ஒன்றை மேடையேற்றினார்கள். அந்த நாடகப் பதிவுகளை மீள்பதிவிடப்படுகின்றன. இடம்பெயர்ந்து வாழ்ந்த பெண்களுடனும் மீளக்குடியேறி வாழ்கின்ற …

Read More

கேணல்’ஸ் லேடி — கவிதா லட்சுமி நோர்வே

வில்லியம் சோமர்செட் மௌஹம் (William Somerset Maugham ) எழுதிய சிறுகதை கேணல்’ஸ் லேடி The Colonel’s Lady மிகச் சாதாரணமான அழகுள்ள, வசீகரமற்ற, எந்த ஒப்பனையும் செய்து தன்னை முன்னிலைப்படுத்தாத தனது மனைவியிடம் என்னதான் இருந்திருக்கக்கூடும் என்ற கேணலின் எண்ணத்தை, …

Read More