Blog

கடினமான ஓர் பணி என்றாலும் புதியதொரு இன்பமான அனுபவம் – சுரேகா பரம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி , எரிபொருட்களை நுகர்பவர்களுக்கு மாத்திரமே பிரச்சினையைக்கொடுத்திருக்கவில்லை .ஆனாலும் இது மாத்திரமே இலங்கையின் எரியும் பிரச்சினை என்கின்ற மாயையை உண்டுபண்ணுகின்ற முகப்புத்தகப்பதிவுகள் , வீடியோக்கள் , வீடுகளில் எரியாத அடுப்புக்களைப்பற்றியோ , அமைதி காக்கும் சமையலறைகளைப்பற்றியோ , எதைச்சமைப்பது …

Read More

மழைமொழி – புதியமாதவி(மும்பை)

தூறல் சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி நின்றுவிட்டது. மெல்லிய வெளிச்சத்தையும் பிடுங்கித் தின்ற இரவு தன் பசி அடங்காமல் படுத்திருந்தது. மழைநேரத்தில் மின்சாரத்தடைக்குப் பழகிய கால்கள் மெல்ல அறையை விட்டு வெளியில் வருகின்றன. வேர்களின் தாகத்தைத் தணிக்கும் இலைகளின் ஈரம் சொட்டுசொட்டாக வடியும் இரவு …

Read More

கண்டிச்சீமையிலே கோப்பிக்கால வரலாறு 1823 – 1893 – றஞ்சி

கண்டிச்சீமையிலே கோப்பிக்கால வரலாறு 1823 – 18931820 களில் தமிழ் நாட்டின் பல கிராமங்களில் இருந்தும் பஞ்சம் பிழைப்பதற்காக லட்சக்கணக்காக கூலிகளாக வந்து சுமார் 130 மைல் தூரம் கால்நடையாக கண்டியை சென்றடைந்த இம்மக்கள் சென்ற வழியிலும், கண்டிச்சீமையிலும், சொல்லொண்ணாத் துயரங்களை …

Read More

பிரியாந்தியின் கவிதை( 69 இலட்சம் மக்களின் மன்னாதி மன்னர்)

அவர்களின் அரசன் அல்லது நவீன துட்டகைமுனு அவர்கள் தமது யுகபுருஷரை நந்திக்கடல் தீரத்திலிருந்து மீட்டுவந்தனர் எல்லாளனின் தலையை நடுவாகப் பிளந்து வழிந்த குருதியை பூசி மன்னன் தன் குடுமியை முடிந்து கொண்டதாக உடனிருந்த ‘நந்தமித்ர’ கூறினார் அவர்களின் வரலாற்றில்… ஒப்பற்ற வீரர்கள் …

Read More

பெண் திரைப்பட இயக்குனர்களும்-“ஆம்பளைகளின்” விமர்சனமும் – Deepa_Janakiraman

ஒரு இயக்குனர் திரைப்படம் இயக்குகிறார். அதனை விமர்சனம் செய்பவர்கள் படம் குறித்து விமர்சிக்கிறார்கள், நக்கல் , நையாண்டி செய்கிறார்கள். மீம்ஸ் போடுகிறார்கள். இதெல்லாம் சகஜம். சில இயக்குனர்கள் தங்கள் படம் குறித்து இப்படி விமர்சனம் வருவதை சிரித்தபடி கடந்து போகிறார்கள். ரசிக்கவும் …

Read More

பெண்களும் இன்றைய இயக்கங்களும்…ஓவியா (இந்தியா)

இன்றைய நிலையில் பெண்களுக்கான அரசியல் வெளியின் வலிமையை எதனை வைத்துத் தீர்மானிப்பது? அதற்கான அளவுகோல்கள் யாவை?பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது என்ன என்பது குறித்து சில அடிப்படையான நிலைகள் பற்றிய பார்வையை பகிர்ந்து கொள்ள வேண்டியது இன்றைய தலையாய தேவை என …

Read More