Blog

அஞ்சலி

பிரபல எழுத்தாளர் “அனுராதா ரமணன்” 16.05.2010 அன்று மாரடைப்பால் காலமானார் கிட்டத்தட்ட 33 வருடத்துக்கும் மேல் எழுதிக்கொண்டிருந்த பெண் எ’ழுத்தாளர் அவருக்கு வயது 62. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பப்பாங்கான கதைகளைப்படைத்தவர்  தைரியமும் தன்னம்பிக்கையும் அவரின் எழுத்துக்கள். அவரது இழப்பில் தவிக்கும் அவரது குடும்பத்திற்கு …

Read More

என்றும் எமக்கு மரணம் இல்லை…

உலகத்தில் மிகப் பெரிய சோகம் எது தெரியுமா?? சொந்த மண்ணின் மக்கள் ,இந்த மண் உனதல்ல என்று மறுக்கப்படுவதும் துரத்தப்படுவதும்தான். என்றான் தன் தாய் நாட்டின் மண்ணிற்காய் துயர் நீர்த்த கறுப்புக் கவிஞன் பெஞ்சமின் மொலாய்ஸ். இன்று எல்லா நாட்டிலும் ஏதிலாய்  …

Read More

பேட்டியும் போட்டோ ஒப்பர்சூனிட்டியும்

(புரோட்டீன்கள்) வாசகர்கள் என்றால் வங்குரோத்து முட்டாள்கள் என்று இலக்கியவாதிகள் பலர் நினைக்கிறார்கள் போல. இல்லாவிட்டால் ஏன் இப்படியான கால்வேக்காட்டுப் பேட்டிகளை இவர்கள் கொடுக்க வேண்டும்?நான் சொல்றது மறுகாவில் வெளிவந்த ‘நான்கு பெண்களுடனான உரையாடல்’, ‘மனம் நவீனமடையாமல் கவிதைகளும் நவீனமடையாது ‘ போன்ற …

Read More

கிண்ணியா எஸ்.பாயிஸா அலியின் இரு கவிதைகள்

பெண்மொழி நிலவில் பூத்த மல்லிகையாய் என் முதல்பேரன் மண்ணுக்கு  முகங்காட்டிய திருநாள். நுரையீரலையே புரட்டிப்போடும் டெற்றோல்நெடி மருந்துமாத்திரை மணம்….கூடவே வெள்ளைத்தேவதைகளின் விரட்டல்கள் எவற்றையுமே பொருட்படுத்தாது சாய்ந்திருக்கிறேன் கைகளில் வெந்நீர் போத்தலும் கண்களில் கண்ணீருமாய் அப்பிரசவஅறைக் கதவோரம்.

Read More

அங்காடித் தெரு’ – மந்தைகளும்,வதைக்கூடங்களும்…தஸ்தயெவ்ஸ்கியும்’விண்ணைத் தாண்டி’யும்…’

எம் .ஏ. சுசீலா (இந்தியா) கைப்பிடி உப்பு,கைக்குள் அடங்கும் தீப்பெட்டி இவற்றுக்குப் பின்னாலுள்ள கண்ணீர்க்கதைகள், உழைப்புச் சுரண்டல்கள்,மனிதப் பாடுகள் இவையெல்லாம் பொதுவாக நம் கவனத்துக்கு அதிகம் வருவதே இல்லை

Read More

அன்னையர் தினம் –

புன்னியாமீன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்த அன்னா 1904 ஆம் ஆண்டு இறந்தார்.  1908 – ஆம் ஆண்டு மே 10-ம் நாள் பிலடெல்பியா அரங்கில் 15,000 பேர்கள் திரண்ட கூட்டத்தில் ஒருமணி நேரம், பத்துநிமிடங்கள் ஜார்விஸ் அன்னையர் …

Read More

தோழிக்கு…

உமா (ஜேர்மனி) என் அன்புத் தோழியே உன் அரசியல் தஞ்சம்  நிராகரிக்கப்பட்டது உன்னைப் போல் எனக்கும் கவலை. வெப்பம் வர மறுக்கும் ஐரோப்பிய தேசமொன்றில் உன்னை நாடு கடத்துவதற்hன நிச்சயமற்ற நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறாய் வடக்கிலும் கிழக்கிலும் தீப்பற்றிய போது தெற்கில் …

Read More