Blog

பண்பாட்டுத் திணிப்பும் பால்நிலைச் சமத்துவம் நோக்கிய நகர்வும் – அனுதர்ஷி -( இலங்கை)

இக்கட்டுரைத் தொடர் வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல் குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதற்குக் கலாசாரமும் சமய அல்லது மத கட்டமைப்புக்களின் பங்கு வடபுலத்தில் குயர் அரசியல் …

Read More

போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன?

போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன?கருணாகரன்—- ஈழப் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, மண்ணுக்காக தியாகம் செய்த பெண் …

Read More

விவித – பெருமிதம் 2022பால்புதுமையர்களின் திறமைகளும் டீ. ஜே. மாலையும் -Aruvi /அருவி

ஆகஸ்ட் 26 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு Goethe-Institut இல் இடம்பெறுகிறது…மேலும் தகவல்களுக்கு ஷைதா (07643133680) அல்லது அனுஹாஸ் (0719638877) ஐ தொடர்பு கொள்ளுங்கள்.Vividha is an evening showcasing the talents of queer people, which will …

Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் மாநாட்டில் கௌரவிக்கப்பட்டனர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் துறையின் இன்று இடம்பெற்ற ஆய்வு மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் வைத்து நான்கு பெண் ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் தமிழ்ப் பண்டிதர்களான சுழிபுரத்தைச் சேர்ந்த தோழர் வள்ளியம்மை சுப்பிரமணியம் , காரைநகரைச் சேர்ந்த மூன்று பெண் பண்டிதை யோகலட்சுமி …

Read More

காலிமுகத்திடலில் கரையொதுங்கும் சடலங்களின் பின்னணி என்ன ? – ஜனநாயகப் போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பினர்

(நா.தனுஜா) நாட்டில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவந்த தன்னெழுச்சிப்போராட்டத்தின் முன்னரங்கில் நின்று இயங்கிய செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்பட்டுவரும் அடக்குமுறைகளைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் சமூக செயற்பாட்டாளர் ஷ்ரீன் ஸரூர், சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, காலிமுகத்திடல் போராட்டக்காரர் நிலாஷினி, சமூக செயற்பாட்டாளர் சந்தியா எக்னெலிகொட …

Read More