Blog

“உங்கள் காசு எங்களுக்கு வேண்டாம். எமது பிள்ளைகளை மீட்டு தாருங்கள்.

“உங்கள் காசு எங்களுக்கு வேண்டாம். எமது பிள்ளைகளை மீட்டு தாருங்கள். 200,000வை நீங்களே வைத்து கொள்ளுங்கள். நாம் 500,000 தருகிறோம், எமது பிள்ளைகளை என்ன செய்தீர்களென கூறுங்கள்”- கதறும் #தமிழ் தாய். வட-கிழக்கில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தற்போது @UNSriLanka முன்பு ஆர்ப்பாட்டம். …

Read More

உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி சர்வதேச சந்தைவாய்ப்பை பெறுவதே நோக்கம்

நாங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்கி இங்க இருந்து ஒரு பொருளை செய்வதை விட இங்க தேவையான வளம் இருக்கு. அந்த வளத்தை பயன்படுத்தி முடிவுப்பொருளை சர்வதேசத்தில் சந்தைப்படுத்த வேண்டும் என இதை தொடங்கியிருக்கிறம். அந்த அளவுக்கு நாங்கள் இ ன்னும் வளரவில்லை. உற்பத்தியாளர் …

Read More

பெண்ணியம் பேசும் எழுத்துக்கு நோபல் பரிசு!

பெண்கள் தாயாக வேண்டுமா, வேண்டாமா என்பது அவர்களது அடிப்படை உரிமை. கருத்தடையும் கருக்கலைப்பு உரிமையும் பெண் சுதந்திரத்தின் மையப்புள்ளி.’ இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் `த கார்டியனுக்கு’ அளித்த பேட்டியில் இப்படிக் கூறுகிறார் பிரெஞ்சு பெண்ணிய எழுத்தாளர் ஆனி …

Read More

வாடகைத் தாய் பற்றி

சரோகசி (Surrogacy) என்றால் என்ன ஒரு பெண் இன்னொரு பெண்ணின் கர்ப்பத்தைத் தாங்கி குழந்தையைப் பெற்று எடுப்பது தான் சரோகசி. சரோகசி என்கிற இந்த சொல் surrogatus என்கிற இலத்தீன் மொழி வார்த்தையிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் ‘ஒருவருக்கு பதிலாக’ அல்லது …

Read More

இங்கே கருப்பைகள் வாடகைக்கு விடப்படும்”

கலந்துரையாடல் 13.10.2022 வியாழக்கிழமை இலங்கை/ இந்திய நேரம் 20:30Zoom : id 9678670331 நேற்று நடைபெற்ற ஊடறு கலந்துரையாடல் பற்றி தோழர் சக்கையா அவர்கள் புதிய மாதவிக்கு அனுப்பிய கருத்து* நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி தோழர்.எனது கைபேசியின் தினசரி …

Read More

மண்குளித்து – அதிசயங்கள் நிகழுமெனும் தாகம்

மண்குளித்து – அதிசயங்கள் நிகழுமெனும் தாகம்கரைச்சிப் பிரதேச சபையினர் நடாத்திய பண்பாட்டு விழாவில் மண்குளித்து நாடகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. திறந்த வெளி அரங்கில் மிகவும் நவீனமான இயல்புகள் நிறைந்திருந்த பூர்வீகத்தின் அழகையும் தாகத்தையும் பேசுகின்ற நாடகப் படைப்பு. நாடகத்தின் அமைப்பு, …

Read More