Blog

#எங்கள்_குரல்கள்_உங்கள்_காதுகளில்_ஒலிக்காதா

உலக வன்மத்தால் கொல்லப்பட்ட திருநர்களை ( திருநங்கைகள், திருநம்பிகள்) நினைவுகூறும் திருநர் நினைவுதினம் எமது அமைப்பின் (Voice of edge – விளிம்பின் குரல்) அறிமுக நிகழ்வோடு நினைவேந்தப்படுகிறது. இந்நிகழ்வில் திருநர்கள் தம் வாழ்க்கையைக் கூறும் #எங்கள்_குரல்கள்_உங்கள்_காதுகளில்_ஒலிக்காதா? எனும் ஆவணப்படமும் நாடக …

Read More

பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்க கோரி நுவரெலியாவில் போராட்டம்

1987 ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்ட 37,000 பெருந்தோட்ட வீடுகளுக்கு சட்டரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரும், சில சிவில் அமைப்புகள் இணைந்து இன்று (06) ஞாயிற்றுக்கிழமை காலை நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று …

Read More

150 இலங்கை பெண்கள் அடிமைகளாக விற்பனை

இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள்  அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர். இந்த விடயம் சம்பந்தமாக பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் …

Read More

சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை- உமாகாந்தி(Uumaa Kaanthi)

சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை – எழுத்தாளர் அம்பையின் சிறுகதைத்தொகுப்பில் இருந்து அதே தலைப்பில் எழுதப்பட்ட சிறுகதை பற்றிய ஓர் விமர்சனம். இது 2021 சாகித்திய அகடமி விருது பெற்ற சிறுகதைத்தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயம். இந்தக்கதையில் வசந்தன் என்ற ஒரு …

Read More

Ammu….அம்மு திரைப்படம் பாருங்கள் எச்சரிக்கை…புதியமாதவி

உங்கள் ஆணுடன் உட்கார்ந்து பார்க்க வேண்டாம்! “அடிக்கிற கைதான் அணைக்கும்”ஆண் பெண் உறவில் பெண்ணை இதைவிட மோசமாக ஏமாற்றும் ஒரு பொன்மொழி ?!!! இருக்கவே முடியாது.என்னவோ அவனுக்கு மட்டும் கோபம் வருமாம்.அதை வெளிக்காட்ட அவன் பெண்ணுடலைப்பயன்படுத்திக் கொள்வானாம்.!இதைக் காரணமாக சொல்லும் எந்த …

Read More

– நீதிக்கு பதிலாக இரண்டு லட்சம் பால்சாக் கஃபே – நாளைய செய்தித்தாள்

-மஞ்சுளா வெடிவர்தன- Photos:சஞ்சுலா பீட்டர்ஸ் -balzaccafe – நீதிக்கு பதிலாக இரண்டு லட்சம் – சிறந்த ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கோர்க்கி எழுதினார், “மனிதனின் அழகு சூரியனின் கதிர்கள் மற்றும் தாயின் பாலில் இருந்து பிறக்கிறது.” அந்த நாட்களை ஒரு கற்பனையாக …

Read More

சங்கமி – பெண்ணிய உரையாடல்கள் – Saravanan Manickavasagam

– ஊடறு றஞ்சி & புதிய மாதவி:நன்றி Saravanan Manickavasagam அவர்களுக்கு நூலை வாசித்து அதற்கு.விமர்சனமோ குறிப்போ எழுதுவது என்பது பெரிய விடயம் தோழர் நன்றியும் அன்பும்ஊடறு றஞ்சி:இலங்கையைச் சேர்ந்தவர். ஸ்விட்சர்லாந்தில் வசிப்பவர். களப்பணியாளர். ஊடறு உட்பட பல பெண்களின் ஆக்கங்களைத் …

Read More