
#எங்கள்_குரல்கள்_உங்கள்_காதுகளில்_ஒலிக்காதா
உலக வன்மத்தால் கொல்லப்பட்ட திருநர்களை ( திருநங்கைகள், திருநம்பிகள்) நினைவுகூறும் திருநர் நினைவுதினம் எமது அமைப்பின் (Voice of edge – விளிம்பின் குரல்) அறிமுக நிகழ்வோடு நினைவேந்தப்படுகிறது. இந்நிகழ்வில் திருநர்கள் தம் வாழ்க்கையைக் கூறும் #எங்கள்_குரல்கள்_உங்கள்_காதுகளில்_ஒலிக்காதா? எனும் ஆவணப்படமும் நாடக …
Read More