Blog

காவியா பெண்கள் அமைப்பின் பெண்களுக்கெதிரான வன்முறைபற்றிய வீதி நாடகம்

ம ட்டக்களப்பு காவியா பெண்கள் அமைப்பின் வேண்டுதலுக்கு இணங்க பெண்களுக்கெதிரான வன்முறைகளை சுட்டிக்காட்டி அதற்கான தீர்வினை நோக்கி ஓர் உரையாடலை ஏற்படுத்தும் முகமாக ஏறாவூர் பிரதேச செயலகம் முன்பாக வீதி நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்து அவ் நாடகத்தை அரங்கேற்றியும் இருந்ததனர். …

Read More

ஆண் -பூப்படைதல் சடங்கு…

ஆணுக்கான சடங்குகள் அனைத்தும் போர், வேளாண்மை, அரசாட்சி என்று சமூக ஆள்வினைக்கான சடங்குகளாகவும் பெண்ணுக்கான சடங்குகள் அனைத்தும் பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் பாலுறவு, மகப்பேறு என்று இனவிருத்தி சார்ந்தும் அமைந்ததாக காணப்படுகின்றன. அருந்தா இனக்குழு வாழ்க்கையில் ஆண் பூப்படைத்தல் சடங்கு …

Read More

புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருந்து கூக்குரல்கள் சிலவற்றைக் கேட்டேன்.

புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருந்து கூக்குரல்கள் சிலவற்றைக் கேட்டேன். இதுவரை எந்த அதிகாரிகளும் அந்தப் பக்கம் வரவில்லை. அடிப்படை வசதிகள் என்பதே சுத்தமாக இல்லை. அவர்கள் இருக்கும் குடிசைகளைப் பார்த்தேன். சாக்குப் பையை வைத்து படல் எழுப்பியிருந்தார்கள். வீட்டில் பாதி …

Read More

அதியா ஹுசைன் இன் Distant Traveller

இந்திய எழுத்தாளரான அதியா ஹுசைன் 1913 ல் லக்னோவில் பிறந்தவர். உயர்கல்வியை லக்னோவிலும், வெளிநாட்டிலும் கற்றவர். பத்திரிகையாளர், எழுத்தாளர். உருது, பாரசீகம், ஆங்கிலம், அரபி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். 1930 களில் நடந்த தேசிய விடுதலை இயக்கத்தில் தீவிரமாக பங்கு …

Read More

கோ.ந.மீனாட்சியம்மாள் படைப்புகள் அறிமுக நிகழ்வு

19.11..2022 அரசினர் ஆசிரியர் கலாசாலை, கொட்டகலையில் மலையக தொழிற்சங்க அரசியல் மற்றும் பெண்விடுதலையின் முன்னோடிச் செயற்பாட்டாளர்களுள் ஒருவரான கோ.ந.மீனாட்சியம்மாள் படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது இதில் கலந்து கொண்டு மீனாட்சி அம்மாள் படைப்புகள் பற்றி கலந்துரையாடிய அனைவருக்கும் ஏற்பாட்டாளர் Jeganathan Satguru …

Read More

மலையகத்தின் முதல் பெண் கோ.ந..மீனாட்சியம்மாள் படைப்புகள் நூல் அறிமுக விழா

நேற்று ( 13.11.2022 ) கண்டி திகனையில் இடம்பெற்றது. தொகுப்பும் /பதிப்பும் Harosana JesuthasanJayaseelan M ஊடறு/ விடியல் வெளியீடு

Read More

நவம்பர் புரட்சியும், பெண்களின் பங்கும் – –Road to emancipation ஜெயதி கோஷ் (Jeyati Ghosh)தமிழில்:ச.வீரமணி

ரஷ்யப் பெண்களின் பங்களிப்புகள் மற்றும் தியாகங்கள் இல்லாமல் ரஷ்யப் புரட்சி கிடையாது என்று சொன்னால் அது மிகையல்ல, உண்மை. பிப்ரவரி புரட்சி (உண்மையில் அது சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் வெகுஎழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான பெண்கள் “ரொட்டி …

Read More