
மலையகம்-200
இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கையில் குடியேற்றப்பட்டு இந்த ஆண்டுடோடு 200 வருடங்கள் ஆகின்ற போதிலும் அவர்களின் வாழ்க்கை நிலை இன்னும் இப்படியே உள்ளது. “புழுதிப் படுக்கையில் புதைந்த என் மக்களைப் போற்றும் இரங்கற் …
Read More