
“ஒன்றாய் எழுந்தோம்”
17.03.2023 காரைநகர் பிரதேச செயலகத்தில் “ஒன்றாய் எழுந்தோம்” ஆற்றுகையும் கலந்துரையாடலும்
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
17.03.2023 காரைநகர் பிரதேச செயலகத்தில் “ஒன்றாய் எழுந்தோம்” ஆற்றுகையும் கலந்துரையாடலும்
Read Moreஆண்டுதோறும் உலகளாவிய பெண்கள் தினம் மார்ச் எட்டாம் திகதி பரவலாக நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த வருடமும் ‘’DigitALL: Innovation and technology for gender equality’’ எனும் கருத்துக்கமைய இத்தினம் உலகெங்கும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. …
Read Moreஇலங்கை தமிழ் சினிமாவின் இந்த தலைமுறை இயக்குனர்களில் முக்கியமானவராக அடையாளம் காணப்படுபவர் பவனீதா லோகநாதன். இலங்கையின் மலையக சமுகத்தின் முதல் பெண் இயக்குனராகவும் கருதப்படுமிவர், சினிமா துறையில் பரந்துபட்ட அறிவும் ஆளுமையும் கொண்டவர். திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் டப்பிங் …
Read Moreகணவர்களின் துணைஇன்றி வாழும் பெண்கள் சந்திக்கும் சவால்களை, அவமானங்களை, புறம்பேசல்களை, பாதுகாப்பு கெடுபிடிகளை கடந்து, 9 வருடங்கள் மனம் தளராது போராடிய பெண்களுக்கு கிடைத்த வெற்றி காணாமல் ஆக்கப்பட்ட பலரின் உறவினர்களுக்கு கிடைத்த வெற்றியும் நிவாரணமுமாக கருத வேண்டும். போராடியவர்களுக்கும் சிரேஸ்ட …
Read Moreமார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்திற்கான கட்டுரை. பிரபஞ்ச இயக்கத்தில் ஆணும் பெண்ணும் சமபங்கு கொண்டவர்களாகவும் முக்கிய பாத்திரங்களாகவும் அவசியமான இயங்கு சக்திகளாகவும் சமபலம் கொண்ட உந்து சக்திகளாகவும் காணப்படுவது யாராலும் மறுக்க முடியாது உண்மையாகும். இருந்தாலும் பழங்காலம் தொட்டு இன்றுவரை …
Read More