Blog

மட்டக்களப்பில் வாசுகியின் ஓவியக் கண்காட்சி

மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பெண்ணிலை வாதக் கலைச் செயற்பாட்டாளராகிய கமலா வாசுகியின் ஓவியங்களின் கண்காட்சி இன்று புதன்கிழமை (05) மட்டக்களப்பு  லேடி மனிங் ட்றைவிலுள்ள இல – 55 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் ஆரம்ப நிகழ்வில், பேராசிரியர் …

Read More

கமலா வாசுகியின் 1989 -2023 – கடந்து வந்த காலத்தைப் பார்த்தல்

2002 லிருந்து கமலா வாசுகியை ஒரு ஓவியராக மட்டுமல்லாமல் கலை, கவிதை, பாடல், பெண்ணியச் செயற்பாடுகள் என நான் அறிவேன் ஊடறுவில் வாசுகியின் ஓவியங்கள் மட்டுமல்ல அவரின் கவிதைகள் கட்டுரைகள், செயற்பாடுகள், என பல படைப்புக்கள் பிரசுரமாகியிருக்கின்றன. ஆனாலும் ஈழத்தின் நான் …

Read More

இப்படியா(க்)கப்பட்ட என் இரவுகள் சந்திரலேகா கிங்ஸ்லி

இப்படியாக்கப்பட்ட என் இரவுகளுக்காய்நான் எப்பொழுதும் பயப்பட்டதாயில்லை அந்தப் பெரும் கொடும் இரவுகளில் இருள் சூழ்ந்து இருப்பதாய் தான் சொன்னார்கள் ஆனாலும் அந்த இருண்ட கடும் நிறத்துக்காய் நான் ஒருபோதும் பயப்பட்ட தாகவேயில்லை நான் இருட்டில் பயப்படுவேன் என்பதற்காக தாயத்துகளையும் மந்திர கயிறுகளையும் …

Read More