Blog

“சர்வதேச சமூகம் கிட்டத்தட்ட முற்றாக செயலிழந்து முடங்கி விட்டது

. ஐ.நா. அதனது உருவாக்க காலத்திலேயே இப்போதுதான், மிக இழிவான அரசியல் மற்றும் மனிதாபிமானத் தோல்வியை (காவியத் தோல்வியை – epic failure) அனுபவித்துக் கொண்டிருக்கிறது.””காஸாவில் இடம்பெறும் இனப்படுகொலைக் குற்றங்களைத் (Genocidal Crimes) தடுத்து நிறுத்த, மேற்கு நாடுகள் எவ்வித நடவடிக்கையும் …

Read More

“ராமசாமியையும் ராமாயியையும் ஏன் அழைக்கவில்லை…?”

இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. StorySphere என்ற புதிய சமூக வலைதள தொழில்நுட்பத்தைப் …

Read More

“நம்ம மாதிரி கஷ்டப்படக்கூடாது, இந்த தேயிலையில…

இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது. மற்றுமொரு பதிவே கீழே தரப்பட்டுள்ளது 21 நாட்கள் …

Read More

ரொட்டியும் சோறும்

பட மூலம், Amalini De Sayrah காலை 10.30 மணியிருக்கும். மஸ்கெலியாவின் ஸ்திரஸ்பே தோட்டத்தில் உள்ள தோட்டத் தொழில்துறை அபிவிருத்திக்கான சமூக நிறுவகத்தினால் நிர்வகிக்கப்படும் ஆரம்பப் பாடசாலையில் ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வரிசையில் நிற்கின்றனர். முதலில் ஆண்பிள்ளைகள், பின்னர் பெண்பிள்ளைகள் என …

Read More

சமூகவிழிபுணர்வு தொடர்பான வீதி நாடகம்

சமூகவிழிபுணர்வு தொடர்பான வீதி நாடகம்தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் மாணவர்களினால் ஆற்றுகையில் இடம் பெற்ற சமூகவிழிபுணர்வு தொடர்பான வீதி நாடகம்

Read More

தாமரைச்செல்வியின் எழுத்துகளைப்பற்றிய அரங்கு

22.10.2023 ஞாயிறு காலை 9.30 மணிக்குகிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (திறன் விருத்தி மண்டபத்தில்…)தாமரைச்செல்வியின் எழுத்துகளைப்பற்றிய அரங்கு நிகழ்கிறது.தாமரைச்செல்வி 50 ஆண்டுகளாக எழுதி வருகிறார். இந்த 50 ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள், திருப்பங்கள் எல்லாம் நடந்துள்ளன. இந்த 50 ஆண்டுகளில் …

Read More

“கருவுக்குள் உயிர்க்கும்” நாடக ஒளிப்பதிவு – செம்முகம் ஆற்றுகைக்குழு

புதிய#வாழ்விற்கான அரங்கப் பயணம் நீண்டதொரு இடைவெளிக்குப் பின் “கருவுக்குள் உயிர்க்கும்” நாடக ஒளிப்பதிவு

Read More