
கரம் சேர்ந்த வரலாற்றுப் பெரும் பொக்கிசம்
: Theva Saba Thanujan பதிவுஊடறு வெளியீடாக வந்திருக்கும் மலையகப் பெண் (தமிழ், முஸ்லிம்) எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பான “மலையகா” இனி வரும் புத்தக அரங்க விழாக்களில் இடம்பெறும்.
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
: Theva Saba Thanujan பதிவுஊடறு வெளியீடாக வந்திருக்கும் மலையகப் பெண் (தமிழ், முஸ்லிம்) எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பான “மலையகா” இனி வரும் புத்தக அரங்க விழாக்களில் இடம்பெறும்.
Read Moreநன்றி தாய்வீடு – https://thaiveedu.com/pdf/24/May2024.pdf#page=66 இலங்கை மலையக மக்களின் 200 ஆண்டுகால வாழ்க்கை வரலாறாகி விட்டிருக்கிற பயணத்தில் இலக்கியத்தில் மலையக மக்களின் இனத்தனித்துவம், அடையாளம், மாற்றம், பண்பாடு கலாச்சாரம் குறித்தத் தளங்களில் மலையக இலக்கியம் பெரும் பங்காற்றியுள்ளது. ஆரம்பத்தில் மலையகப் பெண்களின் …
Read Moreசிவப்பு பெட்டி பற்றிய சிறு குறிப்பு – றஞ்சி 200 வருடங்களைத் தாண்டியும் இன்னமும் இந்த சிவப்பு பெட்டியை தங்கள் உறவுகளின் தொடர்பாடலாக பார்க்கிறார்கள் தோட்ட தொழிலாளர்களின் . அவர்களுக்கு இந்த பொருளாதார வளர்ச்சியெல்லாம் ஒரு பொருட்டே அல்ல அவர்களின் வாழ்வின் …
Read More06/5/2024 மாலை லண்டன் நேரம் _ 18.00 மணிக்கு லண்டன் தமிழ் பெண்கள் கூட்டமைப்பின் வாசிப்பும் கலந்துரையாடலில்மலையகா சிறுகதைத் தொகுப்பும்,பெண்மொழி மின்னிதழ் பற்றியும் கலந்துரையாடவுள்ளனர்தகவல்Mathavy Shivaleelan
Read Moreஇலங்கை மலையக வாழ்விற்கு இருநூறு வயது. இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட தாயகம் திரும்பிய மக்களும் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டனர். தேயிலைத்தோட்ட வாழ்வில் மலைகளில் தலைகளில் கொழுந்துகூடைகளை சுமப்பது மட்டுமல்ல, வீட்டின் சுமைகளையும் பெண்தான் பெரும்பாலும் சுமக்கிறாள். பெரும்பாலும் ஆண்களுக்கு …
Read Moreகனடா தேடகத்தினால் நடாத்தப்பட்ட மலையகா நூல் அறிமுக விழாவின்முதலாவது பதிவு மலையகா நூல் பற்றிய உரைகள்கலாநிதி / எழுத்தாளர் பார்வதி கந்தசாமிஎழுத்தாளர் அன்புஎழுத்தாளர் யாழினிஎழுத்தாளர் நிருபாஎழுத்தாளர் மீராபாரதி நன்றி P A Jayakaran ArullingamTamil Resources Centre of Toronto – …
Read Moreமுதுபெரும் நாடக ஆளுமை கலாநிதி குழந்தை ம சண்முகலிங்கம் அவர்களின் சத்திய சோதனை எனும் நாடகத்தை பேராசிரியர் சி. ஜெயசங்கர் அவர்களின் நெறிப்படுத்துகையில் ஆற்றுகை செய்யும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களைச் சந்தித்த தருணம் பதிவு …
Read More