தேயிலைத்தோட்ட வாழ்வில் மலைகளில் தலைகளில் கொழுந்துகூடைகளை சுமப்பது மட்டுமல்ல- தவமுதல்வன் (இந்தியா)

இலங்கை மலையக வாழ்விற்கு இருநூறு வயது. இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட தாயகம் திரும்பிய மக்களும் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டனர். தேயிலைத்தோட்ட வாழ்வில் மலைகளில் தலைகளில் கொழுந்துகூடைகளை சுமப்பது மட்டுமல்ல, வீட்டின் சுமைகளையும் பெண்தான் பெரும்பாலும் சுமக்கிறாள். பெரும்பாலும் ஆண்களுக்கு …

Read More