கச்சாப்பொருளாகட்டும் பெண் வாழ்க்கை

ச.விசயலட்சுமி உலக மகளிர்தினம் உழைக்கும் பெண்களின் எழுச்சியைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. பெண்கள் ஆர்த்தெழுந்த வரலாறை முன்னெடுத்த போராட்டங்களை, திரட்சியை, உறுதியை அடையாளப்படுத்தும் நாள் – மார்ச்-8.                 நாள்தோறும் செய்தித்தாளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பாலியல் வன்முறைகுறித்த செய்திகளைப் பார்த்தபடி கடந்து …

Read More

பெரியாரும் கருப்பையும்

புதியமாதவி,மும்பை    இரும்புக் கதவுகளில் அடைப்பட்டுக் கிடந்த அடிமைப் பெண்கள் தங்கக் கூண்டில் பொற்கிளியாய் பூஜிக்கப்பட்டதை புரட்சி என்று சொன்னவர்கள் பலருண்டு.

Read More

நானும் என் கவிதயும்

முனைவர். ஆர்.மல்லிகா(எ)அரங்கமல்லிகா  –சென்னை 8 அனைத்து  ஊடறு பெண்  நண்பர்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துக்களைச் சொல்லவும்  அக்கா வயசுக்கு வந்த பிறகு அப்பா அக்காவை  காவேரிக்கு அனுப்ப விரும்பியதில்லை. வீட்டிற்குப்பின்புரம்  குப்பைமேட்டில் சாக்கு(கோனி) கட்டி ஒரு கல்லை எடுத்துப்போட்டு அதில் உட்கார்ந்து குளிக்கப்பழகு …

Read More

அனைத்துலகப் பெண்கள் நாள் 2013

தேசிய கலை இலக்கியப் பேரவை, [Where] 121 , ஹம்டன் லேன், வெள்ளவத்தை Social Science Studies Circle – An Open Discussion Platform சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் – ஒரு திறந்த கலந்துரையாடற் களம். (வாரம் தோறும் …

Read More

பெண்களும் ஆண்களும் இணைந்து செயற்பட வேண்டிய நேரமிது -கவிஞர் சல்மா

கவிஞர் சல்மா நேர்காணல்  திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த சல்மா எட்டாம் வகுப்புக்கு மேல் கல்வி மறுக்கப்பட்டவர். இடைவிடாத தன்னம்பிக்கையையும் கடின உழைப்பையும் உரமாகப்போட்டு இன்று தமிழகத்தின் முக்கியமான கவிஞர் மற்றும் எழுத்தாளராக உயர்ந்து நிற்கிறார். பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க …

Read More

பாலியல் கொடுமையில் பலியான டெல்லி மாணவிக்கு அமெரிக்காவின் ‘வீர மங்கை விருது’

தகவல்  யசோதோ இந்தியா  டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அமெரிக்கா வீரமங்கை விருது வழங்க உள்ளது. ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து பெண்களின் முன்னேற்றத்திற்காக தைரியமாக போராடிய பெண்களுக்கு அமெரிக்க அரசு வீரமங்கை விருதினை வழங்கி வருகிறது. கடந்த …

Read More