அண்மைய ஆக்கங்கள்

View All

மலையகா – மலையகப் பெண்களின் கதைகள் – Saravanan Manickavasagam

மலையகம் தோட்டத் தொழிலாளிகளால் நிரம்பியது. மலையகத்தில் இருந்து வருகிறோம் என்றால், மற்றப்பகுதிகளில் ஒரு மாற்றுக் குறைவாகப் பார்த்தது ஒரு காலம். மலையகத்தின் இருபத்திமூன்று பெண்படைப்பாளிகளின் நாற்பத்தி இரண்டு கதைகள் கொண்ட தொகுப்பு இது.ஆரம்பநிலைக் கதைகள் இவை. இப்போது சிறப்பாகச் சிறுகதை எழுதும் …

கட்டுரை

View All

சூனியக்காரியின் பதக்கம் – கவிதா (நோர்வே)

நன்றி: கவிதா , வெற்றிமணி (பங்குனி 2024) சென்ற ஆண்டு நான் நடைப்பயணம் சென்றிருந்தேன். நடைப்பயணம் பற்றி எழுத ஏராளமானவை உண்டு என்றாலும் என்னை மனதளவிற் பாதித்த, என்னைச் சற்றே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விடயத்தைப் பற்றிப் பேசத் தோன்றுகிறது. போர்த்துக்கல்லில் இருந்து …

விமர்சனம்

View All

மலையகா: பேராற்றின் சுழிப்பற்ற அமைதியான நீரோட்டம் -தேவகாந்தன் -கனடா

ஜனவரி 2024இல் ஊடறு பதிப்பாக இலங்கை மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பொன்று ‘மலையகா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இலங்கையின் மத்திய பகுதியின் இலக்கியத்தை மலையக தமிழிலக்கியமென்பதா, இந்திய வம்சாவழியினரின் தமிழிலக்கியமென்பதாபோன்ற அரசியல் கருத்துநிலை சார்ந்த வினாக்களுக்கு தெளிவான விடைகள் அடையப்பெறாவிடினும், …

சினிமா

View All

மலையகத்தி்ன் முதல் பெண் இயக்குநர் பவநீதா லோகநாதன்

மலையகத்தி்ன் முதல் பெண் இயக்குநர் பவநீதா லோகநாதன்2015 இல் வயது குறைந்த சின்னப் பெண்ணாக மலையகத்தில் நடைபெற்ற ஊடறு பெண்கள் சந்திப்பில் ஒரு பேச்சாளராக அவளின் அம்மாவுடன் கலந்து கொண்டிருந்தாள் பவநீதா 9 வருடங்களின் பின் இன்று பவநீதாவின் வளர்ச்சியைப் பார்த்து …

அரங்கியல்

View All

சத்தியசோதனை : 40 வருடங்களின் பின்

முதுபெரும் நாடக ஆளுமை கலாநிதி குழந்தை ம சண்முகலிங்கம் அவர்களின் சத்திய சோதனை எனும் நாடகத்தை பேராசிரியர் சி. ஜெயசங்கர் அவர்களின் நெறிப்படுத்துகையில் ஆற்றுகை செய்யும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களைச் சந்தித்த தருணம் பதிவு …

சிறுகதை

View All

பெருநாள் – ஹேமா(சி ங்கப்பூர்)

Thanks :- தி சிராங்கூன் டைம்ஸ் மழைநீர் ஊறிய சுவரில் வெயில் பட்டு ஏறிய வெதுவெதுப்பு எறும்புகளுக்கு ஏதுவாய் இருந்திருக்க வேண்டும், வீடெங்கிலும் எறும்புகள். அலமாரி, துணி, ஜன்னல், மேசை என்று அனைத்திலும். வலை அலமாரியின் கால்கள் மூழ்கியிருந்த பீங்கான் குவளை …

பதிவு

View All

மலையகத்தி்ன் முதல் பெண் இயக்குநர் பவநீதா லோகநாதன்

மலையகத்தி்ன் முதல் பெண் இயக்குநர் பவநீதா லோகநாதன்2015 இல் வயது குறைந்த சின்னப் பெண்ணாக மலையகத்தில் நடைபெற்ற ஊடறு பெண்கள் சந்திப்பில் ஒரு பேச்சாளராக அவளின் அம்மாவுடன் கலந்து கொண்டிருந்தாள் பவநீதா 9 வருடங்களின் பின் இன்று பவநீதாவின் வளர்ச்சியைப் பார்த்து …

இதழியல்

View All

மலையகா – மலையகப் பெண்களின் கதைகள் – Saravanan Manickavasagam

மலையகம் தோட்டத் தொழிலாளிகளால் நிரம்பியது. மலையகத்தில் இருந்து வருகிறோம் என்றால், மற்றப்பகுதிகளில் ஒரு மாற்றுக் குறைவாகப் பார்த்தது ஒரு காலம். மலையகத்தின் இருபத்திமூன்று பெண்படைப்பாளிகளின் நாற்பத்தி இரண்டு கதைகள் கொண்ட தொகுப்பு இது.ஆரம்பநிலைக் கதைகள் இவை. இப்போது சிறப்பாகச் சிறுகதை எழுதும் …

உரையாடல்

View All

பெண்களை ஏன் தேர்ந்தெடுத்துக் கோவிலில் பொட்டுக்கட்ட அனுப்பினார்கள்? பி.ஆர்.திலகம்

‘’ பெண்களை ஏன் தேர்ந்தெடுத்துக் கோவிலில் பொட்டுக்கட்ட அனுப்பினார்கள்?’’ 78 வயதுக் கலைஞரான அன்று எழுப்பப்பட்ட கேள்வி.? தேவதாசி மரபைச் சேர்ந்த இறுதித்தலைமுறை சார்ந்தவரான திருவாரூர் திலகம் என்கிற 78 வயதான மூதாட்டியைச் சந்தித்து பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பேட்டியின் …

அறிவிப்பு

View All

புகைப்படத்துறையில் ஆர்வமுள்ள பெண் ஊடகவியலாளர்களுக்கான அற்புதமான வாய்ப்பு -Via. Sri Lanka Press Institute

பெண் புகைப்பட ஊடகவியலாளர்களாக பணிபுரியும் அல்லது புகைப்படத்துறையில் ஆர்வமுள்ள பெண் ஊடகவியலாளர்களுக்கான அற்புதமான வாய்ப்பு!இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச நிலையத்துடன் இணைந்து, பெண் ஊடகவியலாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட புகைப்பட ஊடகவியல் பற்றிய இலவச பயிற்சிபட்டறையை ஏற்பாடு செய்துள்ளது. புலிட்சர் பரிசு …

வேண்டுகோள்

View All

பில்கிஸ்பானு – பேசுகிறேன்

அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டி ருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 …

ஆளுமைகள்

View All

ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் முன்னணிப் போராளி வள்ளியம்மை

ஈழம் கண்ட இரண்டு போராட்டங்களின் கதையை, அவற்றின் தாக்கங்களையும் வலிகளையும் முன்னணிப் போராளி ஒருவரின் இணையராயும், இன்னொரு இளம் போராளியின் அன்னையாயும் இரண்டாம் நிலையில் நின்று எதிர்கொண்ட ஒருவரின் உண்மை அனுபவங்களின் உணர்வுபூர்வமான தொகுப்பு. அதாவது அறுபது, எழுபதுகளில் இலங்கையின் வட …

இலங்கைத் தமிழ்ப்பெண் எழுத்தாளர்: பரந்தன் கலைப்புஷ்பா

இலங்கைத் தமிழ்ப்பெண் எழுத்தாளர்: பரந்தன் கலைப்புஷ்பா!இலங்கைப்பெண் எழுத்தாளர்களில் எண்பதுகளில் இலங்கை வானொலி, பத்திரிகை, சஞ்சிகைகளில் அடிபட்ட பெயர்களிலொன்று பரந்தன் கலைப்புஷ்பா. மண்டூர் அசோகா, மண்டைதீவு கலைச்செல்வி வரிசையில் ஊர்ப்பெயரை முன் வைத்து எழுதிய பெண் எழுத்தாளர் என்பதால் இவர் பெயர் என் …

முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (71) எம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளா்

அவரின் சாதனைக்கும் திறமைக்கும் எமது வாழ்த்துகள் பெருமை கொள்கிறோ மா..பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி (71) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் …

மட்டக்களப்பில் வாசுகியின் ஓவியக் கண்காட்சி

மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் பெண்ணிலை வாதக் கலைச் செயற்பாட்டாளராகிய கமலா வாசுகியின் ஓவியங்களின் கண்காட்சி இன்று புதன்கிழமை (05) மட்டக்களப்பு  லேடி மனிங் ட்றைவிலுள்ள இல – 55 இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் ஆரம்ப நிகழ்வில், பேராசிரியர் …

சூடாமணி தெளிவான பார்வையுள்ள, அம்மா பாத்திரத்தை படைத்திருக்கிறார்

1978 – லேயே எழுத்தாளர் ஆர் சூடாமணி தெளிவான பார்வையுள்ள, சுயசிந்தனையுடைய ஒரு அம்மா பாத்திரத்தை படைத்திருக்கிறார் என்று அறிந்தபோது…….. எழுதிய அந்த கைகளை முத்தமிடத் தோன்றியது. அவர் எழுதிய `செந்துரு ஆகிவிட்டாள் !’ சிறுகதையிலிருந்து.“….. மங்களூரிலிருந்த இரண்டாவது அக்காவிடமிருந்து கடிதம் …