ஓவியம் வரையாத தூரிகை – றஞ்சி (சுவிஸ்) 03.6.2005

இனங்களின், மொழிகளின், தேசங்களின், மீதான ஒடுக்குமுறைகள் ஏதோவொரு வழியில் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பிரக்ஞை உணர்வே பெண்ணின் பாத்திரமானது பல புதிய பரிமாணங்களுடன் நோக்கப்டுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளதுடன் பெண்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. அத்துடன் விடுதலைப்போராட்டங்கள் வன்முறையாக …

Read More

சுல்பிகாவின் உரத்துப் பேசும் உள்மனம் – றஞ்சி (சுவிஸ்)

1980களிலிருந்து கவிதை எழுதி வரும் சுல்பிகாவின் கவிதைத்தொகுதியான “உரத்துப் பேசும் உள்மனம்”; வெளிவந்துள்ளது. இக் கவிதைத்தொகுதியானது சுல்பிகாவின் 3 வது கவிதை தொகுதியாகும். இலங்கையில் இருந்த பல்வேறு சமூக அரசியல் நிர்ப்பந்தங்கள் பிரச்சினைகளை உள்ளக் குமுறல்களாகவும் வெளிப்படுத்துகிறார். ஒரு வகையில் இவை …

Read More

24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005 றஞ்சி -ஊடறு

புகலிடப் பெண்கள் சந்திப்பின் 24 வது தொடர் ஒக்ரோபர் 15இ16ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பானது ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் லண்டனில் நடைபெற்றது. இச் சந்திப்புக்கு இலங்கை, இந்தியா, கனடா, சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ, லண்டன், கொலண்ட் ஆகிய நாடுகளிலிருந்து 45க்கு …

Read More

புகலிட தமிழ்ச் சூழலில் பெண்ணியம் றஞ்சி (சுவிஸ்)

1970களில் பெண்ணின் படைப்புக்கள் பற்றிய கேள்விகள் எழ ஆரம்பித்தன. இந்தக் காலகட்டத்தில் பெண்களின் எழுத்துக்களில் கனதி குறைவாக கருதப்படுவதும் சமூகமதிப்பின்மையும் தெரிந்தது. இதன் பின்னர் உலகளாவிய ரீதியில் இந்த எழுத்துக்கள் பற்றிய பிரக்ஞையும் தேவையும் உண்டாகிற்று. 1980களில் பெண் எழுத்துக்கள் உலகாளவிய …

Read More

புகலிடத் தமிழ் சினிமா – றஞ்சி (சுவிஸ்)

எல்லாக் கலை இலக்கிய வடிவங்களுக்குள்ளும் சினிமா பலம் வாய்ந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. இன்று புலம்பெயர் நாடுகளிலும் சினிமாவின் ஆதிக்கம் சினிமா மொழியிலிருந்து சிறிது வேறுபட்ட தன்மையில் இன்று பலரால் புகலிட நாடுகளில் குறுந்திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. சினிமாவை சமூகத்தின் ஒரு உத்வேகமான …

Read More

ஆண்களே கூடுதலாக பெண்களின் பெயர்களை புனை பெயர்களாக கொண்டுள்ளார்கள். றஞ்சி (சுவிஸ்)

( 18.03.2005 )நோர்வேயிலிருந்து வெளிவருகின்ற சக்தி சஞ்சிகையின் ஆசிரியர் குழு 1998 ஒக்ரோபரில் எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தது. அதுதான் புனைபெயரில் எழுதும் பெண்கள் ஆண்களின் பெயர்களை புனைபெயராக தெரிவு செய்வதை தவிர்த்துக் கொள்ளும் படியும் அதேவேளை பெண்களின் பெயர்களை புனைபெயராக …

Read More

யாதுமாகி நின்றாள் – றஞ்சி (சுவிஸ்)

புலம்பெயர் இலக்கியத்தில் தமிழ் பேசும் பெண்களின் சிந்தனை வெளிப்பாடுகளாக இப்பொழுது சிறுகதைத் தொகுப்புக்கள், குறும்படங்கள் கவிதைத்தொகுப்புக்கள் என வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சுமதி ரூபனின் சிறுகதைத் தொகுப்பான ~யாதுமாகி நின்றாள்| என்பது வெளிவந்துள்ளது. புலம்பெயர் பெண்கள் புலம்பெயர் வாழ்வில் கூட …

Read More