சர்வதேச பெண்கள் தினம் – றஞ்சி (சுவிஸ்)

– றஞ்சி (சுவிஸ்) 2010 மகளிர் தினம் 100 வது ஆண்டாகிறது  இதை உத்வேகப்படுத்தும் வகையிலும் பெண்கள் என்ற ரீதியிலும் சர்வதேச பெண்கள் தினத்தை நாம் அடையாளப்படுத்தியபடி இருப்போம். மரபுகளையும் கலாச்சாங்களையும் உருவாக்கி ஆணதிகாரத்தை காப்பாற்றிய படி நகரும் உலகில் 100வது …

Read More

28 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு -றஞ்சி, தில்லை (சுவிஸ்)

ஐரோப்பா லண்டன் சுவிஸ் ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற புகலிடப் பெண்கள் சந்திப்பின் 28வது தொடர் ஒக்ரோபர் 10ஆம் திகதி 2009 சுவிஸ் உஸ்ணாக்கில் Uznach (swiss) நடைபெற்றது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப்பெண்கள், படைப்பாளிகள், பெண்ணியவாதிகள், ஓவியைகள் என ஐந்துக்கும் …

Read More

26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு – றஞ்சி (ஊடறு)

17 வருடங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் புகலிடப் பெண்கள் சந்திப்பின் 26 வது தொடர் மூன்றாவது முறையாக பிரான்சில் ஒக்ரோபர் 13, 14 ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பை மூன்றாவது முறையாகவும் பொறுப்பெடுத்து நடத்தும் விஜியுடன் இணைந்து சீலா, பரிமளா …

Read More

பெயல் மணக்கும் பொழுது – றஞ்சி

சிதறிய கனவுகளின் குவியலாகக் கிடக்கின்ற தமிழ்ப் பெண்களின் கவிதைகள் தமிழ் இலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் பயன்படவேண்டியவை. அவை ஆவணப்படுத்தப்பட வேண்டியவை. அந்த வகையில் ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகளைக்கொண்ட “பெயல் மணக்கும் பொழுது” என்ற தொகுப்பு மிக முக்கியமானது என்றே கூறலாம். 1986 …

Read More

நிழல்களைத் தேடி- றஞ்சி (சுவிஸ்)

பெண்விடுதலை பற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் இன்று மேலோங்கியுள்ளது. இது பெண்களின் வரலாற்று மூலங்களை நோக்கிய ஒரு தேடல், துக்கம், சந்தோசம்; கோபம், காதல் என உணர்வுகள் கவிதையின் மூலம் மொழியியல் பெறுகிறது. பெண்களின் மன உணர்வுகளை காட்டுவதாகவும் “வரையறுக்கப்பட்ட காற்றை …

Read More

1999 யூலை 10 திகதி சக்தியின் முதலாவது வெளியீடாக புலம்பெயர்ந்து வாழும் பெண்களால் எழுதப்பட்ட 24 சிறுகதைகளை தொகுத்து புது உலகம் எமை நோக்கி என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இதன் தொகுப்பாளர்கள் தயாநிதி (நோர்வே) றஞ்சி (சுவிஸ்) இத் தொகுப்பில் …

Read More

துவிதம் – – றஞ்சி (சுவிஸ்)

சமூகத்தில் மாற்றம் விளைவிக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக கவிதை இருக்க முடியும் என்கிறார் கவிஞர் டென்னிஸ் புரூடஸ். உலகத்தை வெறுமனே விமர்சனம் செய்வதோ அல்லது அதைப் புரிந்து கொள்வதோ மட்டும் போதாது ஒரு ஆரோக்கியமான முயற்சிக்கு ஆதாரமாக கவிதை விளங்குகிறது. …

Read More