போரும் பெண்களும் -றஞ்சி (சுவிஸ்)

றஞ்சி –சுவிஸ்      உலகெங்கும் யுத்தம் என்ற பெயரில் மேலாதிக்க அரசுகளால் மனிதாபிமான போர் என்ற போர்வையில் நடாத்தப்படும் படுகொலைகள் அனைத்தும் பெண்களையும் குழந்தைகளையுமே கூடுதலாக கொன்று குவித்து வந்துள்ளது. இங்கு ஆண்கள் பாதிக்கப்படவில்லை அல்லது போரில் இறக்கவில்லை என்பதல்ல. …

Read More

சொல்லி முடிக்கப்பட முடியாத துயரங்கள் – லண்டாய்

றஞ்சி (சுவிஸ்) ச. விஜயலட்சமியின் லண்டாய் பற்றிய சிறு குறிப்பு 1994ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசியல் சூழலில் தோன்றிய தலிபான் 1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தலிபான்கள் முதன் முதலில் கண்டகார் நகரத்தில் தமது பலத்தை தக்க வைத்திருந்தார்கள். அமெரிக்காவின் ஆளில்லாமல் …

Read More

மாலதி மைத்ரியின் “வெட்டவெளி சிறை” -றஞ்சி-

அண்மையில்  பிரான்ஸ்,சுவிஸ் நாடுகளுக்கு விஜயம் செய்திருந்த மாலதி மைத்ரியுடனான உரையாடல்கள் மிகவும் பயனளித்திருந்தன. பல விடயங்களை அவருடன் உரையாடக் கூடியதாக இருந்தது.இந்த வெட்டவெளி சிறை பற்றியும்  கேள்விகளை முன்வைக்கும் மக்களின் ஒவ்வொரு செயற்பாடும் போராட்டமாக மாறிவடுகிறது. விடுதலை வந்து சேருமென்ற கனவை …

Read More

தேடலும் பகிர்தலும்

அன்பின் நண்பர்களுக்கு டிசம்பர் மாதம் 13ம் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 16:40 மணிக்கு 05, rue Pierre l’Ermite, Paris 18 (métro: La Chapelle) அமைந்துள்ள மண்டபத்தில் ‘தேடலும் பகிர்தலும் ‘ முதலாவது நிகழ்வு நடைபெறவுள்ளது. * புகலிடத்தில் பெண் …

Read More

‘ஆண் கோணி ‘ (உருத்திரா எழுதிய ஆண்கோணி கவிதை நூலுக்கு எழுத்தாளார் மைய ஊக்குவிப்பு தமிழியல் விருதுகள்2014)றஞ்சி

உருத்திரா எழுதிய ஆண்கோணி கவிதை நூலுக்கு எழுத்தாளார் மைய ஊக்குவிப்பு தமிழியல் விருதுகள்2014 கிடைத்துள்ளது. கவிதைக்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டுநூல்களில் “ஆண்கோணி”யும் ஒன்று. ஏற்கனவே சிறந்த கவிதை இலக்கியத்திற்கான சாகித்திய விருதினை ஆண்கோணி பெற்றுக் கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்பு மண்டூரை …

Read More

அ. வெண்ணிலாவின் “பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்”

நூல் அறிமுகம் -றஞ்சி (சுவிஸ்) அ. வெண்ணிலாவின் “பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்”சிறுகதை தொகுப்பு அன்றாடம் பெண்கள் வலிகளையும் சந்தித்தும் பலாத்காரப்படுத்திலம் உள்ள இவ் சமூகத்தில் பெண்களை வன்முறைக்குட்படுத்தும் செய்திகள் வழக்கமான ஒன்றாக மாறிப்போன இன்றைய காலகட்டத்தில் வெண்ணிலாவின் பிருந்தாவும் இளம் …

Read More

சுகிர்தராணியின்–தீண்டப்படாத “முத்தம் ” – றஞ்சி

சுகிர்தராணியின்; நினைவுகளாலும், நிகழ்வுகளாலும் உணர்வுபூர்வமாகவும் எழுதப்பட்ட கவிதைகளால் பூரணம் பெற்றிருக்கிறது தீண்டப்படாத முத்தம் தன்னைப் பாதித்த, தனது நினைவுகளில் அழியாச் சுவடுகளாகத் தேங்கியிருக்கும் கணங்களில் பலவற்றைக் கவிதைகளாக்கியிருக்கிறார் இத் தொகுப்பிலுள்ள கவிதைகளனைத்துமே நேரடியாக அக்கணங்களுக்குள் நம்மை இழுத்துச் செல்பவை. அந்தக் கணங்களில் …

Read More