விடுதலையின் நிறம் – றஞ்சி-

அடிமையாக இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. சட்டத்தால் அல்லது பழக்கவழக்கத்தால் எந்தப் பாதுகாப்பும் தரப்படாமல் இருப்பது என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. இன்னொருவரது விருப்பத்துக்கு முழுமையாக அடிபணிய வேண்டியவராக சட்டங்களால் விற்பனைக்குரிய ஒரு பொருளின் நிலைக்குத் தள்ளப்பட்டவராக இருப்பது என்றால் …

Read More

கவிஞர் நிலாந்தியின் கவிதைத் தொகுப்பு முற்றுப்பெறாத கவிதைகள்.றஞ்சி

காலத்தினஇயங்குவிசை அவசரத்தில் தவறவிட்டுச் சென்ற  யுகத்தின் வலிமையான கவிதைகளின்  கருத்தாடலை ஒவ்வொரு யுகத்திலும்  கவிதைக்கென அமையும்; தலைப்புகளின் மாயச்சுழியில் இழுபட்டுச் செல்லாமல் நிலாந்தி  தன்னிலிருந்தும் தன்னைச ;சூழவுள்;ளதை எடுத்துக் கொண்டிருப்பதே அவரது கவிதைவெளி மொழியின் எளிமை நேரடித்தன்மை உண்மை துணிவு போன்றவற்றால …

Read More

பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும்,றஞ்சி

 வ. கீதா-கிறிஸ்டி சுபத்ரா, பாரதி புத்தகாலயம் ஆண், பெண் கருத்துருவாக்கத்தின் வேர்களைத் தேடுகிறது இந்தப் புத்தகம். ஆண் – பெண் வேறுபாடு குறித்து மதம், அறிவியல், சமூகப் பின்னணியில் இந்த நூல் ஆராய்கிறது. கருத்துச் செறிவு மிக்க, ஆழமான அர்த்தம் தரும் …

Read More

தமிழினியின் -ஒரு கூர்வாளின் நிழலில்

றஞ்சி -(சுவிஸ்) ஒரு கூர்வாளின் நிழலில் தமிழினியின் வாழ்வின் சுயசரிதையை இன்று வாசித்து முடித்தேன் அதை வாசிக்கும் போது என்னில் ஏற்பட்ட மன உணர்வலைகள் என் மனதில் பல போராட்டங்களைத் தோற்றுவித்தது. தங்கள் வாழ்க்கையை உயிரை தாம் நம்பிய வழியில் தமிழின …

Read More

யோகியின் “யட்சி “றஞ்சி

2007ம் ஆண்டு ஊடறு மின்னஞ்சலுக்கு ஒரு கவிதை, யோகி மலேசியா என்று அனுப்பட்டிருந்தது. அந் நேரத்தில் குழலிவீரன் , மணிமொழி லதா போன்றோர்கள் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து ஊடறுவுக்கு எழுதுவார்கள். . யோகி என்றவுடன் இவர் ஆணா பெண்ணா என்ற …

Read More

மரணமூறும் கனவுகள் – றஞ்சி

யாழினி- இன்று புலம்பெயர் பெண் எழுத்துக்கள் அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர்களால் அதாவது இரண்டாம் தலைமுறையைச் சார்ந்தவர்களின் எழுத்துக்களாக வீரியமாக எல்லாவற்றையும் கேள்விக்குட்படுபவையாகவும் உள்ளன. சமூகப் பிரக்ஞையுடைய இளம் தலைமுறையினர் புதிய பாய்ச்சலூடாக மிக துல்லியமாக சமகால வாழ்வியலுக்கூடாக பகிர்ந்த-பகிரப்படாத பெண் அனுபவங்களை …

Read More

சௌந்தரியின் “நீர்த்திரை”

 றஞ்சி  இனமென்பது என்பது எனது அடையாளம் எழுத்துக்களின் வகைகளில் கவிதை முக்கிய இடம் பெறுகிறது. கவிதை எனச் சொல்லி எதையோ கிறுக்கிவிட்டு, வாசிப்பவர் மனதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படத்த இயலாமல் போகும் எழுத்துக்களைக் படைப்புக்களை அண்மைக்காலங்களில் நாம் பார்க்கின்றோம்.  80 களுக்கு …

Read More