யாழில் நடைபெற்ற”பெயரிடாத நட்சத்திரங்கள்” நூல்களின் அறிமுகம்

பங்களிப்புச் செய்த அத்தனை அன்பர்களுக்கும் ஊடறு சார்பில் அன்பு மிகுந்த நன்றிகள். யாழில் நடைபெற்ற”பெயரிடாத நட்சத்திரங்கள்” மற்றும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” ஆகிய இரு நூல்களின் அறிமுகம் இன்று 2018.04.08 பி.ப 3.30மணியளவில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியில் ஆசிரியர் சி.ரமேஷ் …

Read More

மலேசியாவில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” இரண்டாம் பதிப்பு நூல் அறிமுகமும் வெளியீடும்

ஈழப் பெண் போராளிகளின்” கவிதைகளான “பெயரிடாத நட்சத்திரங்கள்” இரண்டாம் பதிப்பு நூல் அறிமுகமும் வெளியீடும் இன்று ஈப்போ நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஊடறு தொகுத்து, விடியல் பதிப்பகம் இரண்டாம் பதிப்பாக கொண்டு வந்திருக்கும் நூலை கலந்துறையாடலுக்குப் பிறகு உணர்வாளர்கள் வாங்கி ஆதரவு …

Read More

மலேசியாவில்-‘பெயரிடாத நட்சத்திரங்கள் ‘ புத்தக வெளியீடு

நாளும் பொழுதும் 3.3.2018 (சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ) நிகழ்விடம் :- எண் 14 மேடான், இஸ்தானா பண்டார் ஈப்போ ராயா, ஈப்போ (கல்லுமலை கோயிலுக்கு எதிர்ப்புறம்) தொடர்புகட்கு :- யோகி : 0165432572 சிவா லெனின் :165684302 ருத்ராபதி …

Read More

நவம்பர் 25 ஊடறுவும் தமிழ் இலெமுரியா அறக்கட்டளையும் இணைந்து ஈழப் பெண்போராளிகளின் ஊடறு வெளியீடான பெயரிடாத நட்சத்திரங்கள்

  நவம்பர் 25 ஊடறுவும் தமிழ் இலெமுரியா அறக்கட்டளையும் இணைந்து ஈழப் பெண்போராளிகளின்  ஊடறு வெளியீடான பெயரிடாத நட்சத்திரங்கள் ( இரண்டாம் பதிப்பு) புத்தகத்தின் அறிமுகமும் வெளியீடும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வை செயற்படுத்திய புதியமாதவி அவர்கள் நெறியாளராகவும் செயற்பட்டு …

Read More

தலையெழுத்து கொழுந்து பறிப்பது – ஈழத்து மலையகக் கவிதைகள் – -முனைவர் சு.செல்வகுமாரன்

இலங்கை  மலையக மக்களின் வரலாறு நீண்ட நெடிய துயர வரலாற்றைக் கொண்டது. அம் மக்களின் வரலாற்றை ஐந்து நிலைகளில் வகைப்படுத்துவார் மலையக வரலாற்று ஆய்வாளர் சாரல் நாடன். அவை பிரிட்டீஸ் ஆட்சிக்குட்பட்ட காலம் (1820 -1919), உள்ளூர் ஆட்சிக்காகப் பரிசோதனை மேற்பட்டகாலம் …

Read More

” பெயரிடாத நட்சத்திரங்கள் ” – ஈழத் தமிழச்சிகளின் வீர வாழ்க்கை -ஊடறு – விடியலின் ,இரண்டாம் பதிப்பு

மாதுங்கா மைசூர் அரங்கில் -மும்பை ” பெயரிடாத நட்சத்திரங்கள் ” நூல் அறிமுக விழா 25 நவம்பர் 2017 -6.30 முதல் இரவு 9 வரை பொதுவாக, சமூக மாற்றத்தை விரும்பி எழுதுகிறவர்கள் களத்தில் நின்று போராடுவதில்லை. களத்திலே போராடுகிறவர்கள் எழுதுவதுமில்லை. …

Read More

நவீனத் தமிழ்க்கவிதைப் புலத்தில் ஈழத்துப்பெண் கவிஞர்கள் – தி. சுதேஸ்வரி

முன்னுரைபெண்கள் அன்று முதல் இன்றுவரை ஆணாதிக்கத்தில் சிக்குண்டு துன்புறுத்தப்படுகின்றனர். இதனை ஈழப்பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை எதிர்த்து போர்க்குரல் கொடுப்பதையும் இதழ்களின் பங்களிப்பு பற்றியும் இக்கட்டுரையில் பின்வறுமாறு காணலாம்: ஆதிகாலம் முதல் இன்றைய …

Read More