யாழில் நடைபெற்ற”பெயரிடாத நட்சத்திரங்கள்” நூல்களின் அறிமுகம்
பங்களிப்புச் செய்த அத்தனை அன்பர்களுக்கும் ஊடறு சார்பில் அன்பு மிகுந்த நன்றிகள். யாழில் நடைபெற்ற”பெயரிடாத நட்சத்திரங்கள்” மற்றும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” ஆகிய இரு நூல்களின் அறிமுகம் இன்று 2018.04.08 பி.ப 3.30மணியளவில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியில் ஆசிரியர் சி.ரமேஷ் …
Read More