1980களுக்குப் பின் வெளிவந்த பல்வேறு இலங்கைப் பெண் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க (கவிதை)தொகுப்புகள்

சொல்லாத சேதிகள் (1986)இலங்கைத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி  மறையாத மறுபாதி (1992)புலம்பெயர் பெண் கவிஞர்களின் முதற் தொகுப்பு கனல் (1997) உயிர்வெளி (1999) வெளிப்படுத்தல் (2001) ,மை (2007)              பெயல் …

Read More

மலையடிவாரங்களில் கண்டெடுத்த இசை பிழியப்பட்ட வீணை

கவிதா (நோர்வே )  Thanks to –http://www.enkavitai.com/ மழைகாலமாக மாறிவிட்ட வசந்தகாலமொன்றில் ”இசை பிழியப்பட்ட வீணை” கவிதைத்தொகுதி நண்பர் ஒருவர் மூலம் என் கைக்கெட்டியது. கவிதை படிக்கவும் ரசிக்கவும் மிக இனிமையான காலம் மழைகாலம். பல தினங்களுக்குப்பின் ஒரு கவிதைத்தொகுதியுடன் என் …

Read More

வீதி கலை இலக்கியக் களம் 20.04.14 ஏப்ரல் மாதக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட நூல் விமர்சனம் பெயரிடாத நட்சத்திரங்கள்

கீதா. எம்  (http://velunatchiyar.blogspot.in/2014_04_01_archive.html) வீதி கலை இலக்கியக் களம் 20.04.14 ஏப்ரல் மாதக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட நூல் விமர்சனம் பெயரிடாத நட்சத்திரங்கள் ஊடறு +விடியல் வெளியீடு ஈழப் பெண் போராளிகளின் கவிதை நூல் ”பெண்ணின் அழகு ,அன்பு,தாய்மையென கடிவாளமிட்ட குதிரையென கவிதைகளின் …

Read More

சொல் ஒளிரும் “பால்”வீதி -தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழச்சி  தங்கபாண்டியன் இக்கவிதைகளைப் படித்த பின்பும் நாம் கடைகளுக்குச் சென்று புதுத்துணிகள் வாங்கலாம் வயிறு நிறைய விருந்துண்ணலாம் அன்பானவர்களின் அணைப்பையும் அம்மாக்களின் தாலாட்டையும் அனுபவிக்கலாம் இசையிலும் கேளிக்கைகளும் கலைகளிலும் மாய்ந்து மாய்ந்து கரைந்து போகலாம் ஆயின் தொடரும் சுடு நிழலென நம் …

Read More

26 ஈழப்பெண் போரளிகளின் 70 கவிதைகள் அடங்கிய பெயரிடாத நட்சத்திரங்கள்

சுல்பிகா –  ஊடறு + விடியல் வெளியீடு இந்நிகழ்வுகளுக்குப்பின்னால் நாம் எல்லோரும் கொண்டிருக்கும் மௌனத்தையும், அலட்சியத்தையும் ஏன் சுயநலப்போக்கையும் கூட அவள் கோள்விக்கு உட்படுத்துகிறாள். இதற்குப் பதிலளிக்க வேண்டிய வரலாற்றுக்கடப்பாடு எம் எல்லார்க்கும் உண்டு. — இலங்கையில் ஈழவிடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் நேரடியாகவும் …

Read More

இருப்புக்கும் இன்மைக்கும் இடையே சில குரல்கள்

அன்பாதவன். கவிதை இயற்றும் கலை இன்னார்க்கு மட்டுந்தான் உரியது, ஏதொ ஓரு கடவுளால் நாவில் வரந்தருவது என்று நம்பிக்கொண்டிருந்தப் பிரமையை, மாயப்பிம்பத்தை உடைத்திருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்கள். காரணம் இக்கவிதைகள் முழுவதும் களப்போராளிகளால் எழுதப்பட்டவை. வெவ்வேறு தருணங்களில் களத்தில் நின்றபடி எந்த நேரத்திலும் …

Read More