
மலையகா சிறுகதைத் தொகுப்பை, சென்னை புத்தகக் காட்சி தொடங்கிவிட்ட இவ்வேளையில் கவனப்படுத்த விரும்புகிறேன்.. ஆதவன் தீட்சன்யா
ஊடறு வெளியீடான #மலையகா சிறுகதைத் தொகுப்பை, சென்னை புத்தகக் காட்சி தொடங்கிவிட்ட இவ்வேளையில் கவனப்படுத்த விரும்புகிறேன். _ஆதவன் தீட்சன்யா 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் உள்கட்டமைப்புப் பணிகளுக்காகவும் பெருந்தோட்ட உருவாக்கத்திற்காகவும் தமிழ்நாட்டில் இருந்து காலனியாட்சியாளர்களால் புலம்பெயர்த்தி இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்கள் இன்று …
Read More