மலையகா சிறுகதைத் தொகுப்பை, சென்னை புத்தகக் காட்சி தொடங்கிவிட்ட இவ்வேளையில் கவனப்படுத்த விரும்புகிறேன்.. ஆதவன் தீட்சன்யா

ஊடறு வெளியீடான #மலையகா சிறுகதைத் தொகுப்பை, சென்னை புத்தகக் காட்சி தொடங்கிவிட்ட இவ்வேளையில் கவனப்படுத்த விரும்புகிறேன். _ஆதவன் தீட்சன்யா 200 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையின் உள்கட்டமைப்புப் பணிகளுக்காகவும் பெருந்தோட்ட உருவாக்கத்திற்காகவும் தமிழ்நாட்டில் இருந்து காலனியாட்சியாளர்களால் புலம்பெயர்த்தி இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்கள் இன்று …

Read More

கோ.ந..மீனாட்சியம்மாள் படைப்புக்கள்தேவா- (ஜேர்மனி) 02.02.2024

ஒரு 20ஆண்டுகளுக்கு முன் நடேசய்யர் பற்றிய இலக்கியஆய்வுக்கூட்டத்திற்கு பங்களிப்பு செய்ய ஆர்வம் கொண்டு அங்கு கலந்துகொண்டேன். பேர்லினில் அது நடைபெற்றது என ஞாபகமிருக்கிறது.. அங்கே நடேசய்யரின் இலங்கை தோட்டத்தொழிலாளருக்கான தொழில்சங்கசம்மேளனம் தொடர்பானவைஇமற்றும் அவர் சட்டநிரூபணசபைக்கு தெரிவானது. அவரின் அரசியல்செயற்பாடுகள் என விரிவாக …

Read More

மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு ‘மலையகா’ நூல் விமர்சனம். இதயராசன் –

முன்னுரை: ‘மலையகா’ தொகுப்பு நூல் மலையகத்தின் 23 பெண் ஆளுமைகளின் 42 சிறுகதைகளை உள்ளடக்கியது. ‘ஊடறு’ வெளியீடான இந்நூலின் முகவுரையில், பேராதனைப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.ஜெயசீலன் “மலையகம் 200ஐ ஒட்டி இடம்பெற்று வருகின்ற ஆரோக்கியமான பணிகளுள் மகத்தான ஒன்றாக …

Read More

மலையக மாணவர் ஒன்றியத்தின் மலையகா புத்தகம் அறிமுக விழா மலையக மாணவர் ஒன்றியம் – யாழ் பல்கலைக்கழகம்

மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த 15. 10. 2024 ஆம் திகதி மலையகா புத்தகம் அறிமுக விழா இடம்பெற்றது.மலையக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் M.மோகன்குமார் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் துறையின் விரிவுரையாளர் அனுதர்ஷி …

Read More

மலைப்பெண்களின் எழுச்சி குரலாய்…!மலையகா – ரஜனி (ஹற்றன்)

மலைப்பெண்களின் எழுச்சி குரலாய்…!மலையகா…!அட்டன் மாநகரிலே வெளியிடப்பட்டது.சிறப்பம்சம் யாதேனில் தோட்ட தொழிளார் பெண்கள் கலந்து சிறப்பித்ததே..!நிகழ்காலத்தை ஆக்கும் பெண்ணினம் எதிர்காலத்தையும் படைக்கும் புதுதெம்புடன்….! மலையகா….மலையக பெண்களின் கைகோர்த்த எழுச்சி…!வாழ்த்துக்கள்..!

Read More

மலையகத்தில் ஒரு சிறு வேலைத்திட்டம் –

சமூக வேலைத் திட்டம் என்பது மனநிறைவான ஒன்றுதான். 30.06.2024 அன்று “மலையகா” நூல் அறிமுகம் சுவிஸ் சூரிச் இல் நடைபெற்றது. அந் நிகழ்வில், யாழ் பல்கலைக் கழகத்தில் பயிலும் மலையக மாணவி தர்ஷினி அவர்களால் உருவாக்கப்பட்ட “கசிவு” என்ற 8 நிமிட …

Read More

பேராதனைப் பல்கலைக்கழகம் மலையகா நூல் அறிமுகம்

தமிழ்த்துறை பேராசிரியர் சு.வித்தியானந்தன் அரங்கில் 20,08,2024 காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. தகவல் ..jeyaseelan.M

Read More