
மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு ‘மலையகா’ நூல் விமர்சனம். இதயராசன் –
முன்னுரை: ‘மலையகா’ தொகுப்பு நூல் மலையகத்தின் 23 பெண் ஆளுமைகளின் 42 சிறுகதைகளை உள்ளடக்கியது. ‘ஊடறு’ வெளியீடான இந்நூலின் முகவுரையில், பேராதனைப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.ஜெயசீலன் “மலையகம் 200ஐ ஒட்டி இடம்பெற்று வருகின்ற ஆரோக்கியமான பணிகளுள் மகத்தான ஒன்றாக …
Read More