மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுப்பு ‘மலையகா’ நூல் விமர்சனம். இதயராசன் –

முன்னுரை: ‘மலையகா’ தொகுப்பு நூல் மலையகத்தின் 23 பெண் ஆளுமைகளின் 42 சிறுகதைகளை உள்ளடக்கியது. ‘ஊடறு’ வெளியீடான இந்நூலின் முகவுரையில், பேராதனைப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.ஜெயசீலன் “மலையகம் 200ஐ ஒட்டி இடம்பெற்று வருகின்ற ஆரோக்கியமான பணிகளுள் மகத்தான ஒன்றாக …

Read More

மலையக மாணவி நிதர்ஷினியின் கவிதை

யாழ் பல்கலை கழகத்தில் இடம்பெற்ற ஐந்தாவது அனைத்துலக தமிழியல் ஆய்வு மாநாட்டில் ..மலையக மாணவி நிதர்ஷினியின் கவிதை

Read More

தலைநகர் கொழும்பில் ‘மலையகா’ அறிமுகமும் உரையாடலும் – மல்லியப்புசந்தி திலகர்

திகதி : ஆகஸ்ட் 10 ,2024நேரம்: மாலை 4.30 மணிக்குஇடம்: வினோதன் மண்டபம்,கொழும்பு தமிழ் சங்கம்ஒழுங்கமைப்பு _ பாக்யா பதிப்பகம் இவ்வரங்கில் மலையகா உள்ளிட்ட மலையக நூல்கள் காட்சிப்படுத்தலும் விற்பனையும் இடம்பெறவும் உள்ளது… மலையகா’-மலையகப் பெண்களின் கதைகள்- தலைநகர் அறிமுக நிகழ்வை …

Read More

மலையகா – மலையகப் பெண்களின் கதைகள் – Saravanan Manickavasagam

மலையகம் தோட்டத் தொழிலாளிகளால் நிரம்பியது. மலையகத்தில் இருந்து வருகிறோம் என்றால், மற்றப்பகுதிகளில் ஒரு மாற்றுக் குறைவாகப் பார்த்தது ஒரு காலம். மலையகத்தின் இருபத்திமூன்று பெண்படைப்பாளிகளின் நாற்பத்தி இரண்டு கதைகள் கொண்ட தொகுப்பு இது.ஆரம்பநிலைக் கதைகள் இவை. இப்போது சிறப்பாகச் சிறுகதை எழுதும் …

Read More

‘மலையகா’ அறிமுகமும் உரையாடலும்

ஊடறு வெளியீடாகிய மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுதி ‘மலையகா’ அறிமுகமும் உரையாடலும் 22.06.2024 சனிக்கிழமை மாலை யாழ் மத்திய கல்லூரி அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது சப்னா இக்பால்(ஆய்வாளர்) தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வைஷ்ணவி(வழக்கறிஞர்), திசா(பெண்ணிய செயற்பாட்டாளர்), …

Read More

ஊடறு வெளியீடான மலையகா பற்றிய ஒரு நோக்கு – தேவா, ஜேர்மனி, 06.06.2024

மலையகா, என்ற தொகுப்பு இலங்கை மலையகம் சார்ந்த இருபத்து மூன்றுபெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டுள்ள ஊடறு தேர்வு செய்திருக்கும் இவ் சிறுகதைகள் தனித்துவமுடைய மலையக பெண் எழுத்தாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது தான் பெரும் கவனிப்புக்குள்ளாகிற விடயம். மேலும் வலியில் கிடந்து உழல்பவர்களுக்கே …

Read More

மலையகப் பெண்களின் கதைகளைப் பிரதிபலிக்கிறதா ‘மலையகா’? – மல்லியப்புசந்தி திலகர்

நன்றி தாய்வீடு – https://thaiveedu.com/pdf/24/May2024.pdf#page=66 இலங்கை மலையக மக்களின் 200 ஆண்டுகால வாழ்க்கை வரலாறாகி விட்டிருக்கிற பயணத்தில் இலக்கியத்தில் மலையக மக்களின் இனத்தனித்துவம், அடையாளம், மாற்றம், பண்பாடு கலாச்சாரம் குறித்தத் தளங்களில் மலையக இலக்கியம் பெரும் பங்காற்றியுள்ளது. ஆரம்பத்தில் மலையகப் பெண்களின் …

Read More