பிரான்சில் ஓவியத்துறையில் சாதனை படைக்கும் ஈழ தமிழ் பெண்

வாழ்த்துகள் கீர்த்திகாபிரான்சில் ஓவியத்துறையில் சாதனை படைக்கும் ஈழ தமிழ் பெண் | Art Gallery Châtillon Guynemer | Keerthika தகவல் – கீர்த்திகா

Read More

மலையகத்தில் ஒரு சிறு வேலைத்திட்டம் –

சமூக வேலைத் திட்டம் என்பது மனநிறைவான ஒன்றுதான். 30.06.2024 அன்று “மலையகா” நூல் அறிமுகம் சுவிஸ் சூரிச் இல் நடைபெற்றது. அந் நிகழ்வில், யாழ் பல்கலைக் கழகத்தில் பயிலும் மலையக மாணவி தர்ஷினி அவர்களால் உருவாக்கப்பட்ட “கசிவு” என்ற 8 நிமிட …

Read More

பேராதனைப் பல்கலைக்கழகம் மலையகா நூல் அறிமுகம்

தமிழ்த்துறை பேராசிரியர் சு.வித்தியானந்தன் அரங்கில் 20,08,2024 காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. தகவல் ..jeyaseelan.M

Read More

‘மலையகா’ அறிமுகமும் உரையாடலும்

ஊடறு வெளியீடாகிய மலையகப் பெண்களின் சிறுகதைத் தொகுதி ‘மலையகா’ அறிமுகமும் உரையாடலும் 22.06.2024 சனிக்கிழமை மாலை யாழ் மத்திய கல்லூரி அருகில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது சப்னா இக்பால்(ஆய்வாளர்) தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வைஷ்ணவி(வழக்கறிஞர்), திசா(பெண்ணிய செயற்பாட்டாளர்), …

Read More