கருவாடு (ஓவியம்)

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு)  இன்றைய காலகட்டத்திலே இந்த மண்ணின் மேல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் என்று சொல்லப்படுகின்ற நாம் வெறும் சதைகளை மட்டுமே கொண்டு உணர்வற்ற ஜடங்களாய் வாழ்ந்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தள்ளப்படுகின்றோம்.சுருங்கக் கூறினால் இருந்தும் இறந்து கொண்டிருக்கிறோம் என்று …

Read More

சுகந்தி சுதர்னின் ஓவியங்கள்

இலங்கையை சேர்ந்த சுகந்தி சுதர்சன்   ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்  ஓவியம் கவிதைகள் என தன் ஆற்றலை வெளிக்கொணர்ந்தவர் 2005 ஊடறு தொடங்கிய காலத்தில் இவரின் கவிதைகள் ஓவியங்கள் என்பன ஊடறுவில் பிரசுரமாகின. அதே போல் ஜேர்மனியிலிருந்து வெளிவந்த …

Read More

ஓவியத்தில் பெண் – அருந்ததி (லண்டன்)

பெண்கள் குறிப்பிட்ட சில துறைகளில் பிரபல்யமாதல் ஏனோ கடினமாகி விடுகின்றது. கலைகளில் பெண்ணின் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் பெருமளவில் கலை வரலாற்றில் பெண்களின் பெயர்களை தேடிக்கண்டு பிடிக்க வேண்யதாகவேயுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கலைத்துறையில் பெண்களின் பங்:களிப்பு இருந்து வந்த போதும் அவர்களின் பெயர்கள் …

Read More