தலைப்பிலி கவிதை

-யாழினி யோகேஸ்வரன்- தேசாந்திரங்கள் கடந்து வந்திருக்கிறாய் நீ உனது வருகையின் பிம்பங்களால் கண்ணாடி முகங்கள் சிதறல்களாய் மாற்றப்பட்டிருக்கின்றன உன் பிரசன்னம் வாயிலோடு நில்லாமல் வலியன் போல சுற்றிக் கொண்டது எனதாழ் மனதில் துரோகம் துப்பிய எச்சிலென தூக்கி வீசப்பட்ட எனதங்கங்கள் இன்னும் …

Read More

நானும் நீங்களும் சந்திக்கக்கூடும்

 – திவினோதினி   உங்களுக்கும் எனக்குமான தேடலில்  நிரம்பிக்கிடக்கிறது மன அறை  யாரும் அறியாத நமக்கான சந்திப்புக்கள்  ஊரடங்கு இரவொன்றின் வெறுமையைப் போலவும்  அதனால் அமைதியான சாலையைப் போலவும்  நிசப்பதம் கொள்கின்றன மழைக்கால இரவொன்றின் இருள் கிழிக்கும்  மின்மினியைப்போல ஒற்றி நகர்கின்றன  வெளிச்சக்கீற்றுக்கள்  …

Read More

தலைப்பிலி கவிதை

-த.ராஜ்சுகா-இலங்கை காய்ந்துபோன இத்தேசத்தின் கறைகள் பற்றி நான் பேசப்போவதில்லை மாய்ந்துபோன மனிதம் பற்றியோ மாற்றமுடியாத உள்ளங்கள் பற்றியோ மாற்றியமைப்பது பற்றியோ நான் பேசப்போவதில்லை… நன்றி மறக்கும் நட்பு பற்றியோ நாகரிகம் மறந்த நளினங்கள் பற்றியோ குழிபறிக்கும் கூட்டங்கள் பற்றியோ குரோதங்கள் வளர்க்கும் …

Read More

லயத்து வீடும் கரத்தை மாடும்

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா கொழுந்த நாம பறிச்சு பறிச்சே கையி காலு முறிஞ்சி போச்சி தேங்கா மாவு குதிர வெல ஒழக்கிறதும் எரிச்சலாச்சு சப்பாத்து இன்றி போனதால புள்ள படிப்பு பாழா போச்சி பட்டணம் போன மூத்தவனின் சம்பளமும் கொறஞ்சி போச்சி …

Read More

தென்றலின் தவம் –

 தி .வினோதினி உன்வீட்டுச் சாளரங்களையும்  கதவுகளையும்  இறுகத் தாழிட்டுக்கொள்  நான் தவம் இருத்தலையே  விரும்புகின்றேன்  அனற் பொழுதுகளைக்  கடப்பதற்காக  தென்றலை வசியம் செய்யும்  உன் தந்திரத்தில்  ஒருவேளை என் தவம்  கலையக்கூடும்  உன் தந்திரத்தின்  ஒரு பகுதியில்  என் தவத்தைக் குலைக்கும்  …

Read More

மழை இரவு –

ஒளவை மழை இரவு மக்கள் இரவு ,மயங்கும் இரவு கால வெளியில் எத்தனை இரவுகள் கடந்து போயின வியர்த்துக் கொட்டும் இந்த இரவு குளிர் இரவு . பொய்யால் நிறைந்து நிற்கிறது . மனத்தீயில் உடலும் உள்ளமும் எரிந்துருகி எரிமலை எனச் …

Read More

மௌனக்குறிப்பு

– வினோதினி – யாரும் அற்ற பொழுதினில்  மௌனங்கள் பேசும்  பெருவெளியில்  மரணித்துப் போகின்றன  வார்த்தைகள்  வார்த்தைகளின் தொலைதலில்  வாழக்கற்றுக் கொள்கின்றது மௌனம் மௌனம் ஒரு மொழி  மௌனம் ஒரு வார்த்தை  மௌனம் ஒரு குறிப்பு  மௌனங்களின் மொழி  வலிமையானது  மௌனங்களின் …

Read More