பஸ் பயணக் குறிப்பு

 – பிறெளப்வி- மூன்றாவது தரிப்பிடத்தில் ஏறிக் கொண்டாளவள் அதிகாலை வேளை …… ஆசிரியை போலும் – சேலை அணிந்திருந்தாள.; நீண்ட தூரக் கடமைக்கான இரட்டைக் கதவு பஸ்சைத் தவற விட்டதால் ஓற்றைக் கதவுப் பேரூந்து!   பயணிகள் சற்று அதிகந்தான் இருக்கைகள் …

Read More

பெண் வீடு சௌந்தரி – 08/03/2017

-சௌந்தரி – அவுஸ்திரேலியா இது பெண்களின் வீடு எங்கள் கூடாரத்திற்கு வாருங்கள் நாம் இரட்சகராகப் பணியாற்றுவோம் ஆக்கிரமிப்பின்றி அன்பு செலுத்துங்கள் உங்கள் ஆன்மசுமைகள் அகன்றுவிடும் நாங்கள் பெரும் புதையல்தான் ஆனால் உங்கள் சொத்து அல்ல பூமியின் ஊட்டச்சத்து நாங்கள் உங்களில் ஒரு …

Read More

-சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்த மனைவியை கடந்த ஓர் தினம் மீண்டும் எனக்கு காணக் கிடைத்தது -தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி –

– தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி -தமிழில் – எம்.ரிஷான்ஷெரீப் சமூகம் சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதி வரும் பெண் கவிஞர். அரச பாடசாலையொன்றில் ஒரு பட்டதாரி ஆசிரியையாகக் கடமையாற்றி வரும் இவர், மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு …

Read More

வண்ணத்திக் கனவுகள்

யாழினி யோகேஸ்வரன் நிறைந்த அமாவாசை கொடிய பல கனவுகளை நனவாக்கிச் சென்றிருக்கிறது கரிய இருளில் காதுகள் கூட கேட்கவில்லை கனவுகள் மீதேறிப் பயணிக்க கண்களுக்கு என்ன தேவை? மனம் தான் மாளிகையென மகிழ்வைத் தேடிப் புறப்பட்டது வண்ணத்தி ஒன்று அதன் இறக்கைகள் …

Read More

நீர்ப் பூக்குழி

– எம்.ரிஷான் ஷெரீப் (நிர்பயா, சேயா, வித்யா, ஜிஷா, ஸ்வாதி, நந்தினி, ஹாஷினி, ரித்திகா மற்றும் பாலியல் வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்காக…) தொலைவிலெங்கோ புகையிரதம் நகர்ந்தபடி ஊளையிடும் ஓசை ஒரு பட்சியெனச் சிறகடித்துப் பறக்கும் மலைமுகடுகளிடையே …

Read More

கலை இலக்கிய சங்கம நிகழ்வு

கலை இலக்கிய சங்கம நிகழ்வு –தகவல் -கண்ணன் அம்பலம்- இடம்: -Römisch- katolische Kirchgemeinde Burgdorf காலம் 04.03.2017 சனி 15.00 – 22.00 மணிவரை பிரதம விருந்தினர் : -மதுரன் பூபாலபிள்ளை ( நகரசபை உறுப்பினர் பூர்க்டோர்வ் ) நிகழ்ச்சி: …

Read More

இடிபாடுகளுக்குள் சிக்குண்ட கவிதை- 5

 ஷாமீலா ஷெரீப் ஏக்கப்பெருமூச்சுக்கள் நிசப்பத்ததை கலைக்கிறது சிதறிக்கிடக்கும் விளையாட்டுப்பொருட்கள் வீட்டை அலங்கரித்து வாசனை பரப்புகிறது ஆங்காங்கே வீசப்பட்டிருக்கும் அவனாடைகள் நினைவுகளை அள்ளிச்சுருட்டி மடிக்கிறது முத்தத்திலும் ரத்தத்திலும் கலந்துவிட்ட உறவும் நனைந்துவிடும் உள்ளமும் கண்ணீரால் கழுவப்பட்டு தனிமையில் வழுக்கி விழுகிறது

Read More