கிருசாந்திகளும் கிருமினல்களும்

சந்திரலேகா கிங்ஸ்லியின் இரு கவிதைகள் (மலையகம் இலங்கை) கிருசாந்திகளும் கிருமினல்களும் ஜனநாயகம் என்ற பெயரில் கொடுமைகள் மட்டும் அரங்கேற்றப்பட்ட மண் அது வன்முறைமாத்திரம் வழக்காகிப்போன காலமது மனிதனின் ஒவ்வொரு அங்க அசைவையும் புலன் விசாரணை செய்து பதிவு செய்துக் கொண்டு வேவுபார்த்த …

Read More

ஆரியவதிகளும் ஆணிகளும்

சந்திரலேகா கிங்ஸ்லி (மலையகம்) மனித வர்க்கத்தின் பரிணாமத்தில் உழைப்பின் கடைசி சொட்டு இரத்தமும் விலையாக்கப்படவே இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் எல்லாருக்கும் போல அவளுக்கும் பிளேன்னில் போய் வர ஆசை

Read More

நான்-வெட்டப்பட்ட மரம்

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு) நான் இறந்து விட்டேன் …! மரணப் படுக்கையில் மல்லாந்து படுத்தபடியே என்னுள் நிழல் பெற்ற எவரும் இன்று எனக்காய் கண்ணீர் விடஇல்லை என் உயிரை இரக்கமற்றுப்

Read More

அரங்கத்தின் தாலாட்டும் அந்தரங்கத்தின் பள்ளியெழுச்சியும்

“வேதி”யின் (மலையகம்) நான்கு கவிதைகள் அரங்கத்தின் தாலாட்டும் அந்தரங்கத்தின் பள்ளியெழுச்சியும் “ சங்கீத”  இங்கிதமறியா கிராமத்து தாயின் அவரோகணம் – என் நரம்பு மண்டலத்துள் நுழைந்து அதிர்விக்கிறது. ஒழுகும் கூரையின் கீழமர்ந்து மகனை மடியிலிட்டு அழுதபடி பாடுகிறாள். அழுதகுழந்தையின் குரல் கேட்டு …

Read More

“பிறெளவ்பி” யின் (மட்டக்களப்பு) இரு கவிதைகள்

துருவம்  விலகாத இருள் ஒளிர ஊடுருவும் கண்கள் அச்சமின்றி அங்கலாய்புடன் விரிகின்றன. வாழ்க்கைக் கூண்டில் அபத்தம் வேரூன்றிற்று! சுற்றி வர ஏதேதோ ரகசியங்கள் சுமந்து நழுவ…

Read More

“யாழினி”யின் மூன்று கவிதைகள்

வலி பத்து மாதம் பெத்தெடுத்த தாய் மறந்து பருவ வயது வரை வளர்த்தெடுத்த தந்தை மறந்து ஒரே வயிற்றில் இருந்து பெறப்பட்ட சகோதரம் மறந்து உற்றார்,ஊர், கொண்ட காதல் மறந்து வாழ்வின் ஆதாரம் பணம் என்று வெள்ளைக்காரன் காலடி தொழ புறப்பட்டு விட்டன எம் உறவுகள்

Read More

உமது நிர்வாணம் அவமானமல்ல…

–    அனுராதா- ஆயிரமாயிரம் ஆண்டு ஆணாதிக்க பெரு நோயால்… …அழுகிப்போன ஆண்குறி… புளுத்துப் போன மூளை வீரப் பிணங்களைப் புணரும் பேடிப் பிணங்கள் வீரச்சாவடைந்த பெண்புலியின் முலையறுத்து தேகம் சிதைத்து அம்மண உடல்மீதமர்ந்து எக்காளமிடுகின்றன…

Read More