தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு)   கடவுளை வஞ்சிக்கிறேன் என் பூவுலக பிறப்பிற்காக ஆத்மார்த்தமான பொழுதுகளில் அழுந்திக் கொள்ளும் மனம் அழுத்தமாக சொல்லிக்கொள்கிறது கைப்பற்றிவிடு முழுமையாக என்று, துறத்தல் எமக்கு பழையதாகி விட்டது. வீடு துறந்து, உடமை துறந்து, உரிமை துறந்து, உயிர் …

Read More

கி.”கலைமகளின்” தலைப்பிலி கவிதை

கி.கலைமகள்  மட்டக்களப்பு (இலங்கை) வசந்த கால மேகங்கள் சூழ்ந்த எங்கள் நிலங்களிலிருந்து பிரித்து எறியப்பட்டோம் எங்கள் நிலம் கடந்து எங்கள் கடல் கடந்து எங்கள் வரப்புகள் கடந்து

Read More

அருவருப்பானவளின் “குறிப்பு”

 பிறெளவ்பி (மட்டக்களப்பு)      மின்வெட்டுடன் கூடிய அடர்ந்த இருட்டில் இருந்து எழுதுகிறேன். நான் உனக்கு ‘அருவருப்பானவள்’; என்றான பின்பு… அழவில்லை, மன வேதனையின் ஆழத்தில் உள்ளேன். முன்பொரு முறை ‘சனியன்’ என்றும் மொழிந்தாய் ! அப்படிக்கு கெட்டவளா – வியப்பதுமுண்டு. இது ஜனவரி 2011. …

Read More

டீகிரி

பிறெளவ்பி (மட்டக்களப்பு இலங்கை) பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் எடுத்து விட்டால் பட்டதாரிகளாம் நான்கு வருடங்களுக்கு மேலாய் எதைப் படித்தமோ…. கற்ற கல்வியை விட – மற்ற மனிதர்களைப் படிக்க கற்றுக் கொண்டோம். இருந்தும் இன்னும் .. அடிக்கடி அர்த்தம் மாறும் மாந்தர்களின் …

Read More

தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு,இலங்கை) இவர்கள் சொன்னாலென்ன? நதியின் கரைகளிலே நான் நளினம் பழகையிலே-இவள் ஒரு ஆட்டக்காரி வீதியின் நடுவே நான் மரதன் ஓடுகையிலே-நான் வீட்டுக்கு உதவாதவள் ஆண்மகனை எதிர்த்து நான் கேள்வி கேட்கையிலே-இவள் ஒரு

Read More

புரிதல்

உமா (ஜேர்மனி)  ஆத்திரத்தில் என் மீது அள்ளி வீசப்பட்ட வார்த்தைகள் வீடெங்கும் சிதறி விழுந்தன. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் கண்ணுக்குத் தெரியாத ஆழம் நிறைந்த இரகசிய  இடங்களில் ஒளிந்து கொண்டவை போக மிஞ்சியவை தங்கள் முகங்களைக் குப்புற வைத்துக் கொண்டு அரவமற்றுக் …

Read More

இடம்பெயர் முகாமிலிருந்து

மொழிபெயர்ப்புக் கவிதை “முகாமின் முள்வேலியில் விஷக் கள்ளிகள் மலரட்டும் தந்தை பெயரறியாமல் பிறக்கும் பிள்ளைகளுக்கு முள்ளின் விஷம் உணர்த்தட்டும்” மூலம் – சுபாஷ் திக்வெல்ல தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை **** அந்தகாரத்தில் மூழ்கிப்போன சாபமிடப்பட்ட இரவொன்றில் நெற்றிப் பொட்டை …

Read More