நீ யார்?

– பிறெவ்பி- (மட்டக்களப்பு, இலங்கை) பரம்பரையில் வந்தவள் என்றால் பரவாயில்லை – யோசிக்கலாம். நீ யார்? ஏன் உன்னிடம் என் தனிப்பட்ட விடயங்களைப் பகிர வேண்டும்? நீ யார்?;

Read More

சிறுமீனாய்

-கிண்ணியா எஸ்.பாயிஸா அலி – நீலப்பச்சையாய் நீளப்பரவிய  பசுமைகளின் ஆழங்களூடே  உலோகக் கலவைகளின் குழம்புகள் குமிழியிட  மிகப் பாந்தமாய் சுழல்கிற பந்துகளிடையே தீப்பாறைகளின் இறுக்கங்களுக்குள்

Read More

எழுச்சி

 சுல்பிகா போர்க்கால சோகத்தில் மூழ்கிக்கிடந்தது அந்தக் கிராமம் ஆண் என்று சொல்லிக் கொள்ள ஒரு துரும்பு கூட மிஞ்சியிருக்கவில்லை கருவுற்றிருக்கும் தாய் ஆதங்கத்துடன் தன் அடிவயிற்றைத் தடவி நெஞ்சில் எதிர்பார்ப்பினை ஏற்றிக் கொள்வாள்

Read More

யாழினியின் தலைப்பிலி கவிதை

( யாழினி யோகேஸ்வரன்  மட்டக்களப்பு )   பட்ட மரங்களாய் நாங்கள்  இயந்திரத்தில் செல்கின்றோம் -இயந்திரமாய் உடைகளில் மடும் பச்சை வர்ணங்கள் உயிர்கள் தனியே உடலில் உலாவ உணர்வுகள் எல்லாம் உறவுகளுடன் போக  யாருமற்ற காடுகளில் மிருகங்களுடன் நாங்கள் செல்வீச்சில்  இறந்து போன வீடுகளில் இறக்காத எம் உடல்கள்  நடமாடுகின்றன.

Read More

வெற்றிகள் உன்னை ஆளட்டும்!

வெலிகம ரிம்ஸாமுஹம்மத் ,(இலங்கை) துன்பங்கள் உன் நெஞ்சில் முட்டுகின்றதா? துயரங்கள் உன் கதவைத் தட்டுகின்றதா? இதயமே இடிந்து போனதாய் சாய்ந்து விடாதே! எதுவுமே கிடைக்காதது போல் ஓய்ந்து விடாதே!

Read More

வேட்பாளனின் மனைவி அல்லது ஒரு ஓட்டுரிமை

-பெண்ணியா- தேர்தலுக்கான மிக மோசமான ஒரு நாளில் எனது வாக்களிக்கும் சுதந்திரத்தினை மிகக் கவனமாய்ப் பாதுகாக்கத் தொடங்கினேன்

Read More

குமாரத்தி

 குமாரத்தி (ஆழியாள்) என் தந்தையரின் வாயில்கள் எப்போதும் எனக்காகத் திறந்தே கிடக்கின்றன தூபங்களின் வாசனையோடு விளக்குத்திரிகளின் பித்தளை வெளிச்சத்தோடு கருங்கற் படிகளோடு என் தந்தையரின் வாயில்கள் எப்போதும் திறந்தே கிடக்கின்றன.

Read More