இரண்டாவது இரவு

சமீலா யூசுப் அலி,(மாவனல்லை,இலங்கை) 27.07.2011 இரண்டாவது இரவு தாய் தந்தை அன்பை மொத்தமாய் பெற்றவள் களைத்ததோர் காலையிலே நான் ஜனித்தேன். மூத்ததைப்போல் மூக்கில்லை முன்நெற்றி ரோமமில்லை அவள் அசல் நான் நகல் அவள் ஆட்டத்தில் கால் நொண்டும் தொட்டில் அவள் அணிந்து …

Read More

வலி

 வலி   2011.06.28 சமீலா யூசுப் அலி,மாவனல்லை முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி அரைநொடியில் தொடைகளில் கனக்கும் காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள். ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும். …

Read More

நீ மூழ்கி இறந்த இடம்

– அஜித் சி ஹேரத் தமிழில் – ஃபஹீமாஜஹான், இலங்கை நீரோடை அணைக்கட்டில் அமர்ந்து நீ்ரினுள் பாதங்களை அமிழ்த்தியவாறு பார்த்திருந்தேன் தன்போக்கில் பாய்ந்தோடும் இராட்சத ஓடையை பிள்ளைப் பருவ நினைவுகளின் நீர்க்குமிழிகள் மிதந்து வந்திட

Read More

வாப்பும்மா அமைதியாய் உறங்குங்கள்

சமீலா யூசப் அலி வாப்பும்மா அமைதியாய் உறங்குங்கள் இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும் வாப்பும்மா சிறுகதை போல பேசல் மீளக்கேட்கும் துயர் எனக்கில்லையினி. மழை கொக்கரித்துப்பெய்யும் நடுவிரவுகளில் அடரிருள் கபுறடியும் வாப்பும்மாவின் மையத்தும் நினைவுக்குள் வலிக்கும். வெள்ளிகளில் வாப்பா தவறாது சொல்வார் …

Read More

ஒற்றைத் திறப்பு

 சமீலா யூசுப் அலி, (மாவனல்லை, இலங்கை) ஓய்வெடுக்க கெஞ்சும் பாதத்துண்டு விரிவுரைக்கு செவி விற்ற முழுநாட் களைப்பு கணவரின் வேளைத்தளம் என் பல்கலைக்கழகம் அரை மணி இடைவெளி.. மீண்டும் வீட்டுக்கு இன்னொரு மணித்தூரம்…

Read More

ந‌ம‌க்காக‌ விடிய‌ட்டும்…

–த.எலிசபெத்- (இலங்கை) வெற்றிப்பாதை முளைக்குதே வேகம் கொண்டு எழுந்திடு போகும் பாதை தூரம்தான் புயலாய் நீயும் எழுந்திடு…  தோல்விச்சருகுதனை தூரமாக்கு தோள்களில் நம்பிக்கையை பாரமாக்கு துன்பச்சுமைகளை தூளாக்கு துடிக்கும் திறமைதனை பாதையாக்கு…

Read More

எத்தனை முறை

-சந்தியா கிரிதர் –        —  எத்தனை முறை துப்பாக்கிகளுக்கு                                இறையாக வேண்டும்     எத்தனை முறை வெடிகுண்டுகளுக்கு                      சதைப்பிண்டமாக வேண்டும்     எத்தனை முறை வெறுப்பு பிழம்புக்கு                                 சாம்பலாக வேண்டும்     எத்தனை முறை கொடூர வன்மத்துக்கு                                   …

Read More