அந்த சிலவை – அஷ்வினி வையந்தி (கிழக்கு பல்கலைக்கழகம்)
சிலவற்றை பற்றி நினைக்காமல் சிலவற்றை பற்றி ஏக்கம் கொள்ளாமல் இருக்க ஆசைதான்! என்ன செய்வது அந்த சிலவற்றைதான் மனம் எப்போதும் நினைத்து கொண்டிருக்கிறது அந்த சிலவற்றை எண்ணிதான் தினம் தினம் மனம் ஏக்கம் கொள்கின்றது! பிறகு எப்படி அவற்றை மறந்துவிட்டும் துறந்துவிட்டும் …
Read More