சொல்லும்படியாய் கதைகளில்லை என்னிடத்தே…

கெகிறாவ சுலைஹா உன் செவிகளுக்கென்ன பசி மகளே, கதைசொல்லக் கேட்கிறாய் என்னை? சின்;னஞ்சிறு பயல் கண்முன் நீளும் இமாலய மலையின் பிரமிப்புகளாய் உன் அறிவுக்கெட்டுமோ நினைவிலடங்கா என் நீள்கதைகள்…? எங்ஙனம் சொல்வேன் மகளே, அழிவின் கனமழை தொடங்க துடைத்தழிக்க முடியாப் பெருந்தீயாய் …

Read More

நாட்டின் நிமிர்வுக்காய் தலைகுனிந்து வாழும் தோட்டப்புற மகளிருக்குச் சமர்ப்பணம்…

 ஜெஸீமா ஹமீட் -(மாத்தளை)           கூடையும் கூலியும் ஒரு சமூகத்தின் வலி வரலாறாய்த் தொடர்கிறது… கூலிக்காய் மாறடித்தும் கூடையின் துயரம் குறையாமலிருக்கிறது…. நாங்கள் இந்த நாட்டின் முதுகெழும்புகள் ஆமாம் நாங்கள் இந்த நாட்டின் முதுகெழும்புகள்தான் அதுதான் …

Read More

போர் பூமியின் புன்னகை

சந்திரலேகா கிங்ஸ்லி – மலையகம் இலங்கை போர் என்பதையும் போராட்டம் என்பதையும் அடக்குமுறை என்பதையும் இனப்படுகொலை செய்தமையையும் ஓட்டு மொத்தமாய் மறந்தே போனது போன்ற மனதும் உலகும் ஆனால் பெண்ணே போர் பூமியின் புதுமைப் பெண்ணே உன் புன்னகை மட்டுமேன்? போரை …

Read More

தலைப்பிலி கவிதை

ஷாமீலா முஸ்டீன் நிர்மலமான அந்த மனது சலனமற்றுக் கிடக்கிறது புரிந்து கொள்ளப்படாத சமயக் கருத்துக்கள் நிரம்பி வழிந்தபடி… குழம்பிய குட்டையில் மீன்பிடித்து சேற்றில் காயப்போடப்படுகிறது.   காற்றுகெழும் காகிதம் தான் ஆயினும் கடந்துவிட்டுப் போகமுடியாதபடி எரிந்து சாம்பலாகிற்று பெண் அவள் இன்னும் …

Read More

தலைப்பிலி கவிதை

த.ராஜ்சுகா ,(இலங்கை) பெண்மையின் மேன்மையெல்லாம் தென்றல் கலைத்த மேகம்போல‌ அநாயசமாய் அழிந்துபோகின்றது தீக்கொண்டு சாம்பல்கண்டிடும் தீவிரம் நெஞ்சுக்குள் பற்றியெறிகின்றது எத்தனை காலத்துக்குத்தான் புத்தகத்தில் மூடிய மயிலிறகாய் பத்தினிக்கிரீடத்தை பாதுகாப்பது… முப்பத்தைந்தை தாண்டிய -என் முதிர்க்கன்னித்திரை கிழித்து முழுமையாய் மூச்சுவிட்டது பிழையென்றால் என்னைக் …

Read More

யாரேனும் கேட்க நேர்ந்தால் பளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று’

சுகிர்தராணி கவிதை வரிகள் ‘செத்துப்போன மாட்டைத் தோலுரிக்கும்போது காகம் விரட்டுவேன் வெகு நேரம் நின்று வாங்கிய ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு சுடுசோறெனப் பெருமை பேசுவேன் தப்பட்டை மாட்டிய அப்பா தெருவில் எதிர்ப்படும்போது முகம் மறைத்துக் கடந்துவிடுவேன் அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும் …

Read More

தலைப்பிலி கவிதை

அனைத்துலக பெண்கள் தினம் மார்ச் 8ஐ முன்னிட்டு ஊடறுவில் பல ஆக்கங்கள் வெளி வரவுள்ளன.   – விஜயலட்சுமி- (மட்டக்களப்பு) தோழி கேட்டுக் கொண்டாள் உன் தேசத்தின் துர்பாக்கியத்தை வடித்து விடு என்று… விடியும் வரை முயன்றேன் முடியும் என்று தோன்றவில்லை …

Read More