தீயிட்டு கொளுத்துவோம்..
-த.ராஜ்சுகா -இலங்கை பெண்பிள்ளையினை படுக்கை பொருளாய் பார்க்கும் பாவியின் கண்கள் பறித்து பருந்துக்கு விருந்திடுவோம்…. தனிமையின் அலங்காரத்தை தீனியாக்கி கொள்ள வெண்ணும் தீயோர் கரமெடுத்து தீயிட்டு கொளுத்துவோம்….. குழந்தையின் அழகைகூட குரூரத்தனமாய் ரசிக்கும் கயவர்தம் கழுத்தை நெரித்து …
Read More