தீயிட்டு கொளுத்துவோம்..

-த.ராஜ்சுகா -இலங்கை   பெண்பிள்ளையினை படுக்கை பொருளாய் பார்க்கும் பாவியின் கண்கள் பறித்து பருந்துக்கு விருந்திடுவோம்….   தனிமையின் அலங்காரத்தை தீனியாக்கி கொள்ள வெண்ணும் தீயோர் கரமெடுத்து தீயிட்டு கொளுத்துவோம்…..   குழந்தையின் அழகைகூட குரூரத்தனமாய் ரசிக்கும் கயவர்தம் கழுத்தை நெரித்து …

Read More

என் புத்தகம்

மாதுமை  – (2007 aug 2 ஊடறுவில் பிரசுரமான கவிதை  udaru.blogdrive.com) திறந்திருந்தது என் புத்தகம் தாண்டிச் சென்றவர்கள் நின்று வாசித்தார்கள். வழமைபோல ஒரு சில பக்கங்கள் களவாடப்பட்டன இருந்தும் சுவாரசியம் குறையவில்லை தொடர்ந்தும் வாசித்தார்கள். சிலர் அழுதார்கள் சிலர் சிரித்தார்கள் …

Read More

வீடு பற்றியதோர் பயம்

கெகிறாவ சுலைஹா நிஜமான வீடொன்றுள் சென்று வந்து நிரம்பத்தான் நாளாகி விட்டது. உயிர்க்குலை பதறும், சின்னக் கால்கள் சுதந்திரமாய் நீட்டி பாட்டி வீட்டுக்குள் படுத்துறங்கிய பிஞ்சு நாட்களில் காடைத்தனங்களின் பிடியில் வேலிகளே வந்து பயிர் மேய்ந்த எவர்க்கும் சொல்லவியலாக் கதைகளை மூட்டைப் …

Read More

கடவுளின் குழந்தை

யாழினி யோகேஸ்வரன் அவளை நான் கண்டேன் முன்னெப்பொழுதுமிலா சூரியனின் மறைதலுக்குள் ஒளிர்ந்த நிலவென என்னிடம் வந்தாள் வருகையின் நடத்தைகள் வழக்கத்தோடிருந்தாலும் தோற்றம் மட்டும் வழக்கமற்றவையாகவேருந்தது நாம் நண்பராயிருந்த காலங்கள் அவை வரிசைப் பல் தெரிய மின்னிய புன்னகை குழி விழுந்த கன்னங்களைப் …

Read More

அண்டவெளியில் “அவளின்” பாடல்

– ஆதிலட்சுமி உங்களிடம் ஒன்று சொல்வேன். கடைவாய்கள் இற்றுப்போகும்வரை நன்றாகப் புலம்புங்கள். எனக்கொன்றும் கவலையில்லை. உங்கள் புலம்பல்கள் எவையும் என்னை குறுக்கீடு செய்யப்போவதுமில்லை. என்னைச் சுற்றிப்படர்ந்து நெரித்த வலிகளின் பிடியிலிருந்து மீண்டு நான் புதியதாக பலம் கொண்டுள்ளேன். அண்டவெளியில் மிதக்கின்றன நான் …

Read More

:: மறக்கப்பட்ட என் முகம் ! ::

சூரியகலா கருணாமூர்த்தி (மலேசியா) என்றோ பாதியாக கிழிக்கப்பட்ட என் முகத்தின் – மீதியை தேடினேன். முன்பே ஒரு முறை அந்த மீதியும் இரண்டாய் கிழிக்கப்பட்டு பின் – பலவந்தமாக அது தொலைக்கப் பட்டதாக கூறினார்கள் … காணமல் போயிருந்த அந்த பாதி …

Read More

எனது பேனா..!

-வானதி (”வானதியின் கவிதைகள்”, வி.பு வெளியீட்டுப் பிரிவு,  1992) எனது பேனா கூரானது எனது கைகளில் உள்ள துப்பாக்கியைப் போல ஆனால் துப்பாக்கி சன்னத்தை மட்டுமே துப்பும் என் பேனாவோ சகலதையுமே கக்கும்! எந்தப் போட்டிகளிலும் கலந்து கொள்ள – எனது …

Read More