மலையக தோட்டத்தொழிலாளர்களை பொருளாதார அநாதைகளாக்கும் புதிய வர்த்தகத் தந்திரம்

சை.கிங்ஸ்லி கோமஸ் மலையகத் தோட்டத் தொழிலாளர்களை பொருளாதார ரீதியாக அநாதைகளாக்கும் செயற்திட்டம் ஒன்றினை பெரந்தோட்ட கம்பனிகள் செய்து வருவதனை அம்பளப் படத்த வெண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.இதனை கம்பனிகளின் புதிய வர்த்தகத’ தந’திரம் என்றே கூறுதல் தகும். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட முடியாத …

Read More

புன்னகையல்ல.. அது தன்னம்பிக்கை

-யோகி- அமிலத்  (அசிட்) தாக்குதலில் தப்பிய டான்  ஹீய் லின், தற்போது வியக்கதக்க அளவில் உலகை நம்பிகையிடன் எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறார். முன்பு அவருக்கு அவசியமாயிருந்த முகமூடியும் கருப்புக் கண்ணாடியும் தற்போது அணியாமல் வீதிகளில் வலம் வருகிறார். தற்போது 23 வயதாகும் டான், …

Read More

சாந்தி: பாலின சோதனை எழுப்பும் கேள்விகள்???

ஓவியா (Feb 2006 ஊடறுவில் வெளியான கட்டுரை) தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஒரு தமிழப்பெண். அதுவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து வறுமைஇஅறியாமை நிறைந்த ஒரு வாழ்க்கைச்சூழலில் அனைத்துத் தடைகளையும் தாண்டி ஆசிய விளையாட்டுப்போட்டி வரை ஒடியிருக்கிறார். இது ஒன்றும் சாதாரண …

Read More

23 ஆண்டுகளுக்குப் பிறகும் துப்புரவு பணியாளர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை!

ஆக்கம்: SHWETA VITTA தமிழில்: தருண் கார்த்தி -( Thanks -yourstory.com/read/b56dab8624/23) ஐநா சபை டாக்டர் பி. ஆர். அம்பேத்கரின் 125வது பிறந்த தின விழாவை அவரது பிறந்த நாளுக்கு முதல் நாள் கொண்டாடியது. இந்தியாவின் அரசியல் சட்டத்தை செதுக்கிய சிற்பிகளில் …

Read More

நித்திய இளைப்பாறுதல் கொள்ளாதே ஜிஷா! -ஷெஹ்லா ரஷீத்

 நன்றி –மின்னம்பலம் -http://www.minnambalam.com/k/1462492875 அன்புள்ள ஜிஷா, நான் உன்னை அறிந்திருக்கவில்லை, நீயும் என்னை அறிந்திருக்கமாட்டாய். அநேகமாக, நீ ஒரு சராசரி மாணவியாக கல்வி கற்றுக்கொண்டு உனக்கும், உன் தேசத்துக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை கனவு கண்டு கொண்டிருந்திருப்பாய். வானங்களையும், நட்சத்திரங்களையும் கனவுகண்ட …

Read More

இன்றும் ‘அவள் அப்படித்தான்’ இருக்கிறாள்!

கீட்சவன்http://l.yourstory.com ஆனால், அவர் 37 ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய சமூகப் பிரச்சினைகள் அனைத்துமே இன்னும் உயிர்ப்புடன் நாம் தங்கவைத்திருப்பதை நினைத்து, யாரும் அறியாத தருணத்தில் ஒரே ஒருமுறை செல்ஃபி வழியாக துப்பிக்கொள்வோம்!   – சமகால வாழ்க்கை முறையும் ஆண்களின் பார்வையும் …

Read More

கெட்டவார்த்தையென்று சொல்வார்களே !!!

விஜயலட்சுமி சேகர் (மட்டக்களப்பு , இலங்கை) கூடுதலானோருக்கு சாப்பிட்டுவிட்டு பகல் பொழுதில் பஸ்சில் ஏறினால் கண்ணை உடனடியாகக் கசக்கும். அதுவும் இருப்பதற்கு யன்னல் ஓர இருக்கை கிடைத்தால், பக்கத்தில் ஒரு பெண்ணாக வந்தமர்ந்தால் தூக்கம் சுதந்திரமாக் கண்ணைச் சுழட்டும். சில வேளை …

Read More