கண்டன அறிக்கைகளும் கேலிக்கூத்துகளும்

கண்டன அறிக்கைகளும் கேலிக்கூத்துகளும் மெல்பெர்னில் வசிக்கும் பத்திரிகையாளரும், மெல்பெர்ன் வாசக வட்டங்களில் அறியப்பட்டவருமான “தெய்வீகன்” என்பவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஈரானிய அகதிப்பெண்மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக தண்டனைக்குள்ளாகியுள்ளார். என்ற செய்தியும் அதை கண்டனம் செய்யவில்லை என்ற கண்டனங்களும் முகநூலில் விரவுகிறது… இதே …

Read More

மனதைவிட்டு இடம்பெயரா ரணங்கள்

        –முல்லை தாரிணி– பனைவடலியின் பின் ஒளிந்துகொன்டு கைகளால் வாயை இறுக்கபொத்தியபடி சத்தமின்றி அழுதுகொன்டிருந்தேன் . எவ்வாறு தப்பிச் செல்வதென்று தெரியாது மனமோ ஆஞ்சநேயரை நினைத்து ஸ்ரீ ராமஜெயம் சொல்லியபடி இருந்தது . “சூட்டுப்பயிற்சி முடித்து களத்திற்கு அனுப்பவேண்டியதுதான்” எனும் வார்த்தை …

Read More

அனுஷாவின் அரசியல் பிரவேசம் –

ஜீவா சதாசிவம் -நன்றி – வீரகேசரி  இந்தவாரம் முதல் பிரதி புதன்கிழமை தோறும் வெளிவரவுள்ள இந்த அரசியல் பத்தி’யின் முதலாவது அங்கத்தில் ஒரு பெண் அரசியல் ஆளுமையாக தன்னை அரசி யலில் கால்பதிக்கச் செய்திருக்கும் இளம் அரசியல்வாதி பற்றி ஆராய்கின்றது.மகளிர் தினத்தை …

Read More

மெரினா எழுச்சி சனநாயகத்தின் வசந்தமா தோல்வியா?

– மாலதி மைத்ரி-   சல்லிக்கட்டுத் தடை எதிர்ப்புப் போராட்டத்தையும் மெரினா எழுச்சியையும் தனித்தனியே அணுகுவதற்கான அளவீடுகள் இல்லை என்றே தோன்றுகிறது. சல்லிக்கட்டு வேளாண்மைச் சார்ந்த ஆதிக்கச்சாதிகளின் விளையாட்டு, தலித் மக்களின் பங்கெடுப்பு மிகமிகக் குறைவு. ஆதிக்கச்சாதி விளையாட்டு என்றே இதை …

Read More

பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்!

     thanks -http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=11777&id1=9&issue=20170217 மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு எதிராக போராடி வருபவர் இவர்தான்! திவ்யாவைப் பற்றி பேசியே ஆக வேண்டும். மக்களுக்கு இடர்ப்பாடு நேரும்போதெல்லாம் நேரம் காலம் பாராமல் வந்து நிற்கிறார். பரப்புரை, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், …

Read More

பிச்சைப் பாத்திரம் ஏந்தாத விடுதலை

பிரதீபா கனகா – தில்லைநாதன் 01 ஈழப் போராட்டம் முனைப்புற்ற 80களின் ஆரம்பத்தில் பிறந்த தலைமுறையைச் சேர்ந்தவளாக – எனது பெற்றோரில் ஒருவரைப்  போராளியாகவும் கொண்டிருந்த எனக்கு – கவிதைகளுடனான முதல் பரிச்சயம் என்பது எனது தகப்பனார் இணைந்திருந்த ஈழவிடுதலை இயக்கங்களிலொன்றின் …

Read More

நவீனத் தமிழ்க்கவிதைப் புலத்தில் ஈழத்துப்பெண் கவிஞர்கள் – தி. சுதேஸ்வரி

முன்னுரைபெண்கள் அன்று முதல் இன்றுவரை ஆணாதிக்கத்தில் சிக்குண்டு துன்புறுத்தப்படுகின்றனர். இதனை ஈழப்பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை எதிர்த்து போர்க்குரல் கொடுப்பதையும் இதழ்களின் பங்களிப்பு பற்றியும் இக்கட்டுரையில் பின்வறுமாறு காணலாம்: ஆதிகாலம் முதல் இன்றைய …

Read More